பக்கம்:தமிழின் வெற்றி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழின் வெற்றி

பாண்டியன், “பாட்டு அழகாக இருக்கிறது. குழந்தையைத் தலையில் தூக்கி வைத்துக் கொள் கிருேம். அது அன்பினலே. அந்தக் குழந்தை நம்மை வணங்குகிறது. அது மரபு” என்று சொல் லித் தன் அறிவையும் காட்டினன்.

புலவரும் புரவலரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர். z:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/86&oldid=574851" இலிருந்து மீள்விக்கப்பட்டது