சுடர்
'ஞாயிறு அனையன் - தோழி !
நெருஞ்சி அனையஎன்
பெரும்பணைத் தோளே' (குறு.315:
3-4)
(9) வெளிப்படை | மறைப்பின்மை -
clear, open / unconcealed
'.. .. .. .. .. அலரே மறைத்தல்
ஒல்லுமோ, மகிழ்ந? புதைத்தல்
ஒல்லுமோ, ஞாயிற்றது ஒளியே?'
(ஐங்,71: 3-5)
(10) நடுநிலை - just, neutral
"குடதிசை மாய்ந்து, குணமுதல்
தோன்றி, பாய் இருள் அகற்றும்,
பயம் கெழு பண்பின், ஞாயிறு
கோடா நன் பகல் அமயத்து'
(பதி.22: 32-34)
(11) தெறுதல் - burn
'தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு
ஞாயிற்று ' (பதி,52: 29)
(12) உயர்வு, நீண்ட வாழ்வு -
eminence, long life
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி, பல்
நாள்!' (பதி.88: 37-38)
ஒளி, வெம்மை - light, heat
'நின் வெம்மையும் விளக்கமும்
ஞாயிற்று உள' (பரி.4: 25)
(13) குற்றமின்மை - blemishless
'மாசு இல் ஆயிரம் கதிர்
ஞாயிறும்' (பரி.3: 22)
அழகு | எழில் - beauty
'ஞாயிற்று ஏர் நிறத் தகை!' (பரி.5:
12)
(14) முருகன்
'வெண் சுடர் வேல் வேள்! விரை
மயில் மேல் ஞாயிறு!' (பரி.18: 26)
சினம் - anger
'.. .. .. .. ஞாயிறு கடுகுபு கதிர்
மூட்டிக் காய் சினம் தெறுதலின்'
(கலி.8: 2-3)
(15) பழியின்மை - blameless
‘பழி தபு ஞாயிறே! பாடு
அறியாதார்கள் கழியக் கதழ்வை
எனக் கேட்டு' (கலி.143: 22-23)
(16) இயக்கம் / செயல் திறம் - active
'தொல் இயல் ஞாலத்துத்
தொழில் ஆற்றி, ஞாயிறு,
வல்லவன் கூறிய வினை தலை
வத்தான் போல், கல்' அடைபு,
கதிர் ஊன்றி, கண்பயம்
கெடப்பெயர' (கலி. 148: 1-3)
சுடர்
(17) வளம் - wealth
'பயம் கெழு திருவின் பல்கதிர்
ஞாயிறு' (அகம்.298: 1)
(18) திறல், ஆண்மை - strength,
manliness -
'ஞாயிற்று அன்ன வெந் திறல்
ஆண்மையும்' (புறம்.55: 13)
(19) நிலைபேறு - stable
'ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும! நீ
நிலமிசையானே!' (புறம்.6: 28-29)
(20) புகழ் - fame
'ஒண் ஞாயிறு அன்னோன் புகழ்
மாயலவே' (புறம்.231: 6)
(21) இறைமை - divine
'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண்
டாஅங்கு' (திருமுரு.1-2)
(22) சிறப்பு - eminence
'விரி கதிர் ஞாயிறு விசும்பு
இவர்ந்தன்ன சேண் விளங்கு
சிறப்பின், செம்பியர் மருகன்'
(புறம்.228: 8-9)
(23) காலம் - time
'தோற்றம்சால் ஞாயிறு நாழியா
கூற்றம் அளந்துநும்
நாளுண்ணும்' (நாலடி.7: 1-2)
(ஈ) ஞாயிறு படுதல் Nayiru patutal
(sun set)
(24) துன்பம், இறப்பு - sorrow, death
'கடுங் கதிர் ஞாயிறு மலை
மறைந்தன்றே; அடும்பு கொடி
துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும்
தோன்றா; இறப்ப எவ்வம் நலியும்,
நின் நிலை ' (நற்.338: 1-4)
(உ) ஞாயிற்றில் நிலவு Nayirril
nilavu
(25) செயற்கருமை - impossible
செஞ் ஞாயிற்று நிலவு
வேண்டினும்' (புறம்.38:7)
(ஊ) எல்லை Ellai
(26) பொலிவு - dazzling
... .. .. .. வானமும் நம்மே
போலும் மம்மர்த்து ஆகி, எல்லை
கழியப் புல்லென்றன்றே' (குறு.310:
2-4)
131