35
'உச்சிக்கு நேரே கிழக்கே-நந்த
மூருக்கு மேலே பெரு வெளி தன்னிற் பச்சைப்பு ருவங்து மேயும்-அதைப்
பாங்குடன மெலலப் பழகிப் பிடித்துக் கச்சைக் கயிற்ருலே கட்டிக்-கலி
மாவுடன் தேனேக கலந்து புகட்டி அச்சமில் லாக்கூட்டி லடைத்து-நநதம்
ஆதியை கனருகக கணடு கொண்டேனே
-ஞான ஆனந்தக் களிப்பு
"எண்சா ணுயரத் திருக்கும் பனங்க
ளிறக்கி யுளளேன் மனக்கண்ணே
-கீர்த்தனைகள்
கருவுற்ற எழுததை யுன்னிக் கமலத்தி னழுக்கை நீக்கி"
-83. ஞானமணிமாலை
"பட்டிப் பசும் பாலேப் பக்குவத் துடனகாலைக் கட்டிக கறந்தளித்தார் கணணே பராபரமே
-59: பராபரககணணி
'மூலாதா ரத்துண் முனை கொண் டுயர்ந்தெழுந்த காலாற் கனலெரித தாள கண்ணே பராபரமே
-63; பராபரக்கணணி
தனனை யறிந்து தவம் புரியாத் தன்மையினுற கன்னெஞ்ச ளுனேனென் கணனே ரகுமானே
-96; ரகுமான் கணணி
'தூங்காது தூங்கிச்சிவ யோகநித் திரைவந்து
தூங்கிடற் கருள புரியவும் சுடருண்ட காபபூர உணடைபோல் நினறுடல
சோபிகக அருள் புரியவும'
-3. தியானநிலை
'மூலமுத லாறுவரை தாண்டிமேற் றண்டவு
முயறதிதக தருளபு ரியவும
-3, காடசி நிலை