பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத் தாரணி என்ற எண்ணம் தீமைக்கெல்லாம் துணையாகும். இயற்கையின் செல்வத்தையும் ஒழிக்கும் தேமலர்ச் சோலையும் பைம்புளல் ஓடையும் சித்தத்திலே சேர்ப்போம். 'சேமம் எல்லார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை செகம் முழக்கிடுவாய் நல்லவர் பாட்டினை வல்லவர் தாழ்த்திடும் நச்சு மனப்பான்மை தொல்புவி மேல்விழும் பேரிடியாம் அது தூய்மைதனைப் போக்கும் சொல்விடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம் சூழத் தகாது கண்டாய் செல்வங்கள் யார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை திக்கில் முழக்கிடுவாய். 61