பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44

44 காவிரிக் கரையில் உள்ள அரசர் கல்லூரியில் யான் படித்தபோது, காவிரியின் அடியில் சென்று மண் எடுத்து வருவேன். காவிரியின் தொடக்கக் கரைப் பகுதியிலேயே மூன்று ஆள் ஆழம் இருக்கும். அந்த ஆழத்தின் அடியில் சென்று மண் எடுத்து வருவது எனக்கு வீர விளையாட்டாகும். - இத்தகைய காவிரி இப்போது எப்படியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்குங்கால் வருத்தம் மிகுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/46&oldid=1525463" இலிருந்து மீள்விக்கப்பட்டது