இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
204
உவமைக்கவிஞர் சுரதா
135. | மதிமோச விளக்கம் - நான்காம் பதிப்பு | 1929 |
- தூசி. இராஜகோபால பூபதி | ||
முன்னுரை நா. முனிசாமி முதலியார் | ||
136. | நளாயினி வெண்பா | 1929 |
- திருப்பத்தூர் கா. அ. சண்முக முதலியார் | ||
137. | சுயமரியாதை கண்டன திரட்டு | 1929 |
- கட்டுரையாளர் தி. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை | ||
- கட்டுரையாளர் நாரதர் | ||
138. | ஆனந்தபோதினி (தொகுதி 15 - பகுதி 6. பக். 376) | 1929 |
- கட்டுரையாளர் கதாரத்ன சே. கிருஷ்ணசாமி சர்மா | ||
139. | புள்ளிருக்கும் வேளூர் தேவாரம் | 1929 |
- பதிப்பித்தவர் ச. சோமசுந்தர தேசிகர் | ||
140. | ஸ்ரீஆறுமுகக் கடவுள் வரலாறு | 1930 |
- க. அயோத்திதாஸ் பண்டிதர் | ||
141. | ஏன் புலால் மறுத்தல் வேண்டும் | 1930 |
- பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை | ||
142. | சசிவன்னபோதமூலம் | 1930 |
- காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார் | ||
143. | மெக்காலே பிரபு - பி.எஸ். இராஜன் | 1930 |
144. | திருக்குடந்தைப் புரண வசனம் | 1932 |
- புது. இரத்தினசாமி பிள்ளை | ||
145. | திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல் | 1932 |
- உரை : அரன்வாயல் வேங்கடசுப்பிப் பிள்ளை | ||
146. | சேக்கிழார் | 1933 |
- கோவை. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் | ||
147. | கும்பகோண ஸ்தலபுராண வசனம் மகாமக தீர்த்த மகிமை | 1933 |
- ஸ்கூல் இன்ஸ்பெக்டர் சாமிநாத முதலியார் | ||
148. | கட்டுரை மலர்மாலை | 1933 |
செல்வமும் வறுமையும் | ||
கட்டுரை எழுதியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை | ||
149. | திருத்துருத்திப் புராணம் | 1933 |
குறிப்புரை ப. சிங்காரவேற்பிள்ளை | ||
150. | மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் - மகிழ்நன் | 1934 |
151. | உடல்நூல் - கா. சுப்பிரமணியபிள்ளை | 1934 |
152. | ஸ்ரீபகவான் நாம போதேந்திர சுவாமிகள் திவ்விய சரிதம் | 1934 |
- மாந்தை சா. கிருஷ்ணய்யர் |