பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

உவமைக்கவிஞர் சுரதா


135. மதிமோச விளக்கம் - நான்காம் பதிப்பு 1929
- தூசி. இராஜகோபால பூபதி
முன்னுரை நா. முனிசாமி முதலியார்
136. நளாயினி வெண்பா 1929
- திருப்பத்தூர் கா. அ. சண்முக முதலியார்
137. சுயமரியாதை கண்டன திரட்டு 1929
- கட்டுரையாளர் தி. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை
- கட்டுரையாளர் நாரதர்
138. ஆனந்தபோதினி (தொகுதி 15 - பகுதி 6. பக். 376) 1929
- கட்டுரையாளர் கதாரத்ன சே. கிருஷ்ணசாமி சர்மா
139. புள்ளிருக்கும் வேளூர் தேவாரம் 1929
- பதிப்பித்தவர் ச. சோமசுந்தர தேசிகர்
140. ஸ்ரீஆறுமுகக் கடவுள் வரலாறு 1930
- க. அயோத்திதாஸ் பண்டிதர்
141. ஏன் புலால் மறுத்தல் வேண்டும் 1930
- பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை
142. சசிவன்னபோதமூலம் 1930
- காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார்
143. மெக்காலே பிரபு - பி.எஸ். இராஜன் 1930
144. திருக்குடந்தைப் புரண வசனம் 1932
- புது. இரத்தினசாமி பிள்ளை
145. திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல் 1932
- உரை : அரன்வாயல் வேங்கடசுப்பிப் பிள்ளை
146. சேக்கிழார் 1933
- கோவை. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
147. கும்பகோண ஸ்தலபுராண வசனம் மகாமக தீர்த்த மகிமை 1933
- ஸ்கூல் இன்ஸ்பெக்டர் சாமிநாத முதலியார்
148. கட்டுரை மலர்மாலை 1933
செல்வமும் வறுமையும்
கட்டுரை எழுதியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை
149. திருத்துருத்திப் புராணம் 1933
குறிப்புரை ப. சிங்காரவேற்பிள்ளை
150. மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் - மகிழ்நன் 1934
151. உடல்நூல் - கா. சுப்பிரமணியபிள்ளை 1934
152. ஸ்ரீபகவான் நாம போதேந்திர சுவாமிகள் திவ்விய சரிதம் 1934
- மாந்தை சா. கிருஷ்ணய்யர்