பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ்நூல் தொகுப்புக் கலை ஆறாம் நூற்றாண்டில், ஆப்பிரிக்காவில் ஓரிடத்தில், 'Salamasaion Manuscriptus' Grojrgytb 6n5@ugp.53|1|Liq. Gir@ தொகுத்து எழுதப்பெற்றது. இதில், தெய்வப் பூசனை சார் LuT6T “Pervigilum veneris' ςτάτgyiò $@5 quam3ij LIT óùåíçjû Q&6y %m' (Seneca), Qu3G9 Tçfujs* (Petronius) ςτάτ@Jùb பாவலர்கள் இருவரும் இயற்றினவாகக் கருதப்படும் பாடல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. பதின் மூன்றாம் நூற்றாண்டில், கார்மினா புரானா Cormina Burana) என்பவர், தமக்கு அண்மைக் காலத்தில் இயற்றப் பெற்ற-ஆசிரியர் பெயர் தெரியாத உணர்ச்சிப் பாடல்கள் பலவற்றைத் திரட்டி, கல்வியுலகத்திற்குப் பயன் படும் அளவில் ஒரு தொகைநூல் தந்தார். 1375-இல் சோலொமொன் (Solomon) என்பவர், பல் வேறு அருளாளர்கள், புலவர்கள், துறவிகள், ஆகியோர் மொழிந்த பழமொழிகள்,நீதிமொழிகள் ஆகியவற்றைத் திரட்டி ஒரு தொகைநூல் அமைத்தார். இலத்தீன் பழமொழிகளுடன் பிரெஞ்சு - ஆங்கிலப் பழமொழிகளும் இந்நூலில் தரப் பட்டுள்ளன. *: பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1500-33) தெசி தெருஸ் எராஸ்முஸ்’ என்பவர், மேற்கூறியவாறே, பழமொழி - முதுமொழி-நீதிமொழிகளைத் திரட்டி, அதழியா (Alagia என்னும் பெயரில் ஒரு தொகைநூல் படைத்தார் Adasia' என்னும் இலத்தீன் சொல் நீதித்திரட்டு என்னும் பொருளைக் குறிக்கும். இந்நூல், இலத்தீனில் மிக உயர்ந்த ஒரு புதுத் துறை நூலாகப் போற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வெனெசியன் <}}#GT Bousopogit' (Venetian Andrea Navagero) grgåruoisi ஒரு தொகை நூலுக்குத் தோற்றங் கொடுத்தார். கி.பி. 1573-இல், புதுப்புதுத் துறைக் கலைகளில் வல்லுத ரான 'ழொசேசிப் ழுஸ்துஸ் ஸ்காலிழெர்1 (Joseph lustus Scaliager) என்னும் அறிஞர், லெய்தன் (Leiden) என்னும் g) . 566) Catalecta Vetarum Poetarum (Collection of