பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3f6 எனவும், இவ் விரு -്ഥയേ இமயவரம்ப

9 ੋਂ

பரும், જિજિ કેંદ્ર, sū t)/7 at > .555 (5/ή இதில் இ) థ్రితమే? 4–1.35/rap z r. சித்த இள fTY AF 'கேது.-அ, கேடுங்கே:,) GLI IT-ழி பத்திற் Ա-յ7 * '--னும் a ت رنانا (هات لافته ریٹک, அலாயிருக் 6r தலேவ அப்பன் - لا سمحمد ●下g Hன்னுகும் پیری 657 & குறிப்பிடப் Լու՞ s تراتيجيا மூன்ரும் * நெடுஞ் ே 3s *ரியவர்கள் '2 அ.மா.இ.

  • Գ- 356rr ΔΑΟ 6δοχ«ός

சிகளாகிய, ്ഥr് Θύ Φασου σ'

  • . یہ ہے Y چوہ } {9T 6a گئی تمث۔

ர இரும் பெ Այրr - ❍? وزن رGu sh که ) 'உறுள்ளான், இ. வனே. sh grf) 4-D 35 Gřr இதுகாறுங் &t 8வரும், அதே இமய á7 மணக்கிள்ளி டய செங்குட்டுவன் சிலப்பதிகாரதி, லப்பதிகார மப்பட்ட "প গমি তেgraয় ~தம்பி پہ ہ/پی (G تر لا’’ . .. 2 ,تهم لايوم في بلاگ T/95< .* این پارامترنیته مشتاده ...” را رها rr رقی £–F இ) - 6ರಾ7@, 'இற்றுப்பு As - சிதுனரவா , அகறகும் Ք- հայ ே தி டு என் முதல் Զ 8ծծ7ւ-որլք பத்தின் 463767/faడి, அலைவளுதி ԱԱ இமய பதிற்றுப் பத்து 317° வரம்பன் நெடுஞ்சேரலாதன் உதியஞ்சேரலின் மைந்தன. கையால், முதல் பத்தின் தலைவன் உதியஞ்சேரலாகத்தான் இருக்கக்கூடும் எனக் குழந்தையும் கூறமுடியுமே இமயவரம் பனின் இளவலும் மக்களும் அடுத்தடுத்த பத்துக்களில் இடம் பெற்றிருப்பதால், அவன் தந்தை உதியஞ்சேரல் முதல் பத்திற்கு உரியவனுயிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், எப்படியோ முதல் பத்துக் காணுதொழிந்தது. இதன் ஆசிரியர் பெயரை அறிவது அரிது. - இவ்வாறே பத்தாம் பத்தின் தலைவனையும் கண்டுபிடிக்க முடியும். ஏழு - எட்டு - ஒன்பதாம் பத்துக்களின் தலைவர்கள் இரும்பொறை மரபினர் என அறிந்தோம்; எனவே, பத்தாம் பத்தின் தலைவன் இரும்பொறை மரபினனகவே இருத்தல் கூடும். முற்கூறிய மூவரே யன்றி, இரும்பொறை மரபைச் சேர்ந்த மற்ற மன்னர்களுள், இரும்பொறை' என்னும் குடிப் பெயருடன் கூடியவர்கள், கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் இருவரே யாவர். இவர்களுள் பின்னையோனினும் முன்னை யோனே தலைசிறந்தவளுகப் பாராட்டப் பெற்றுள்ளான்; இரும்பொறை மரபைச் சேர்ந்த மற்ற மன்னர்களுக்குள்ளும், இவனே தமிழோடும் - தமிழ்ப் புலவர்களோடும் மிகுதியாகத் தொடர்பு கொண்டுள்ளான்; மற்ற இரும்பொறை மன்னர் கனினும் இவனே மிகுந்த புலவர்களால் பாடப் பெற். றுள்ளான்; இவனைக் கூடலூர் கிழார், குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்கீரனர் முதலியோர் பாடி யுள்ளனர்; கூடலூர் கிழாரைக் கொண்டு ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்த தனிப் பெருமையும் இவனுக்கு உண்டு: எனவே, பதிற்றுப் பத்தின் பத்தாம் பத்துத் தலைவன் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையாக இருக்கலாம். இவன் தலைமைப் புலவராகிய கபிலர்க்கு நண்பன் எனக் கூறப்படும் தமிழ்த்துறை தொடர்பான செய்தியும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யனேடும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.