இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கெளசிகத்துக்கு ஒளியில் எவர்க்கும் ஒளியும்.
- (ஒளிரும்)
கெளபீனத்துக்கு இச்சைப்பட்ட சாமியார் கல்யாணத்துக்குப் பெண் தேடிக் கொண்டாராம்.
கெளபீன ஸ்ம்ரகூடிணார்த்தம் அயம் படாடோப:
கெளவை உடையார் காலைத் தொடு.
கெளவை கருதேல். 10125
கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
கெளவைப் பட்டால் காயத்தில் ஒருமுழம் நீளுமா?
கெளவையது இல்லான் திவ்விய சொல்வான்.
கெளளி ஊருக்கெல்லாம் பலன் சொல்லும்; தான் மாத்திரம் கழுநீர்ப் பானையில் விழும்.
ஙப்பன் பிறந்தது வெள்ளிமலை, ஙாய்பிறந்தது பொன்மலை.
ஙப்போல் வளை. 10180
- (ஆத்திகுடி.)