பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தமிழ்ப் பழமொழிகள்



சௌ


சௌப்யம் பேசேல். 11730

(ஆத்திசூடி.)






ஞயம் பட உரை.



ஞா


ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான்; ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான்.

ஞாயப்பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.

ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்கூட எள்ளுக்காட்டிப் போகாது.

ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது; நண்டு வேண்டாம்; சாறு விடு. 11735