பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. օսաա: மொழியார் வெண்பா வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே ஆய்த்த வாகா ரணிவயலிற்-காய்த்த கதிரைமா ளத்தின்ற காளிங்க னேறும் குதிரைமா ளக்கொண்டு போ. 65 குறிப்பு : இப் பாட்டினேப் பொய்யாமொழியார் எவ்வமயம் பாடினரென்பது தெரிந்திலது. வயிரபுரம் என்பது தொண்டை காட்டிலுள்ளதோர் ஊர்.இவ்வூர் பதினேராம் நூற்ருண்டிலும் பன் .ணிரண்டாம் நூற்குண்டிலும் வயிரமேகபுரம் (A.R, No. 258, 254 256, 257 of 1913) என்றும், வயிரமேக நகர் மென்றும் வழங்கிப் பின்னர் வயிரபுரம் 5TST5 தொடங்கி இன்றுகாறும் அவ்வாறே வழங்கிவருகிறது. இதனே சயங்கொண்ட சோழமண்டலத்து ஒய்மா காட்டுத் திருகல்ஆர் காட்டு வீரமேகபுரமான கனங்ாத புரம் என்றும், வயிரமேக நகரமென்றும், வயிரமேகபுரமான சன நாத நல்லுனரென்றும் இவ்வூர்க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன். இவ்வூரைச் சார்ந்துள்ளதாகக் கூறப்படுத், Lf L?"డమ్స్లో శS (Hamlet) எயிலுரர் எனப்படும். எயிலுரர், காளிங்கராயனது எபிலேச் சார்ந்த ஊராகும். பொய்யாமொழியார் பதின்மூன்றும் நூற்றண்டி லிருந்தவர். அவர் சிறுவராயிருந்த காலத்தில் வரகு கொல்லேக் காவற்குப் போனவிடத்துக் காளிங்கராயன் குதிரை போந்து வரகு கதிரை மேய்ந்தது கண்டு வெகுண்டு இப்பாட்டைப் பாடினராக, குதிரை: வீ ழ்ந்து இறந்துபோயிற் றென்பர். பிற் காலத்தே, இவ்வரலாற்றைக் கம்பர்மே லேற்றி, வயிரபுரமென் சேத்திரபால்புர மென்றும், மாயூரங் தாலுகாவிலுள்ள" ولتقي السك، தென்றும், இப்பாட்டுக் கம்பர் பாடிய தென்றும் கூறுவா குள ாாயினர். ஆய்த்த -துணுகிய அருகா ரணிவயலில் என்னும் பாடவேறுபாடு முண்டு. -