இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தாகத் தெரிந்தால், அதைச் சரித்திர நாவல் என்று சொல் வதைவிடச் சரித்திர நாவற் போலி என்றுதான் சொல்ல வேண்டும்,
தமிழ் நாட்டுச் சரித்திரம் மிக விரிவானது. பல கதை களுக்கு ஏற்ற நிலைக்களங்களை உடையது. அதை ஆழ்ந்து பயின்று நாவல்களை எழுதும் எழுத்தாளர்கள் இன்னும் மிகுதியாக வரவேண்டும் என்று விரும்புகிறேன்.