சங்கரராமின் மண்ணுசை
கா.யூரீ.ரீ.
‘ārGaussuflair (5p;#60556T' (Children of the Cauvery) என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதியை, ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஆவலுடன் படித்த காலம் ஒன்று உண்டு. ஆங்கில எழுத்தாளர்களும் திறய்ைவாளர்களும் வியந்து போற்றிய உயர்ந்த சிறுகதைகளையும் நாவல்களையும் ஆங்கிலத்தில் எழுதியவர் சங்ரராம். பிரபல எழுத்தாள ரான எஸ். வி. வி.யைப் போலவே, இவரும் ஆங்கிலத்திலி ருந்து தமிழுலகுக்கு வந்து, தமிழில் எழுதத் தொடங்கினர். இவர் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் பல நாவல் களையும் தமிழுக்குத் தந்திருக்கிருர். இவருடைய நாவல் களுள், மிகவும் சிறந்து நிற்கிறது மண்ணுசை'.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றில் வாழ்ந்த குடியானவனுடைய வாழ்க்கை ஒவியம்- மண்ணுசை பாரத நாட்டில் காந்தீய இயக்கம் தொடங்காத காலம் அது. எருதுகள் பூட்டிய கட்டை வண்டியையும் கூண்டு வண்டியையும் தவிர கிராமத்திலே போக்கு வரவு வசதி வேறு ஏதும் இல்லை. கிராம மக்கள்
pr–8