பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證0

போலவே காலத்தை வென்று, கல்கி அவர்களின் புகழைப் பரப்பும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நாடகமாகவும், நாட்டிய நாடகமாகவும் கலைமேடை களில் வெற்றிபெறச் சிவகாமியின் சபத'த்திற்குப் புது உருவம் கொடுக்கும் பேறு பெற்றவன் யான். எனவே, இந்த வரலாற்று நவீனத்தின் பெருமையை நன்கு உணர்ந்து மதிப் பிடும் பெருமையும் கிடைத்தது.