பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6名

நாம் அனைவரும் ஒரு சமூகம். எழுத்தாளர்கள் என்ற ஒரு கலையினத்தைச் சேர்ந்தவர்கள் நர்ம் நமக்குள் ஐக்கியம் வளர்வதிலும், இலக்கிய உறவு நம்மிடையே நிலைபெறுவதி லும், நமக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவற்றின் நடுவிலும் நல்லெண்ணமும் மதிப்பும் ஏற்படுவதி லும், இத்தகைய கருத்தரங்குகள் பெரிதும் துணை செய்யும். அவ்வாறு துணை செய்வதற்கு இறைவன் துணை செய்யவேண் டும் என்று இறைஞ்சுகிறேன்! *