பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zo

மூர்த்தியும், சிக்கல் சிங்காரவேலனும் அங்கங்கே நமக்குப் பரவசமூட்டவே செய்கிருர்கள். கதையின் மிகச் சிறப்பான அம்சம் இதுதான் என்று கூடச் சொல்லலாம். இப்படி யெல்லாம் நினைத்த மாத்திரத்திலே எளிதாக எழுதிவிடவும் முடியாது. அதற்கும் உள்ளத்திலே ஒரு பக்குவம் ஏற்பட்டி ருக்க வேண்டும்.

வேதாந்தத்தின் கட்டுரையைப் படித்து விட்டு, சிங்கம் பாராட்டுகிருர் ஓர் இடத்திலே. அவருக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம் இது. அதை நன்ருய்ப் பயன் ப்டுத்திக் கொண்டிருக்கிரு.ர். சில இடங்களில் அற்புதமாக எழுதியிருக்கிரு.ர். ஹிருதயத்தில் ஒரு ஒளி இல்லாவிட்டால் அப்படி எழுத்தில் யாருக்கும் வராது' என்று. உண்மை, தேவன் உள்ளத்திலே ஒளி இருந்தது. வாக்கிலும் ஒளி பிறந்தது. நமக்கு நல்லதொரு நாவலும் கிடைத்தது.