பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - தமிழ் நூல் அறிமுகம்

இந்தப் பாட்டு, காத்திருக்கும் அரசியின் நிலையை எடுத்துச் சொல்வதனால் முல்லைப் பாட்டு என்ற பெயர் பெற்றது. குறிப்பிட்ட ஒரு செல்வனைச் சுட்டிக்காட்டிப் பாடாமல் பொதுவாக இருப்பதனால் இந்தப் பாட்டு அகத்துறையைச் சேர்ந்தது. 104 அடிகளையுடைய இதுவே பத்துப் பாட்டில் உள்ளவற்றில் சிறியது. ஆனால் கவிச்சுவையில் மிக்கது. -