பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வல்லிக்கண்ணன்

திருமடத்துக்கேயன்றிப் பொதுமை உலகச் சமுதாயத்துக்கே நலம் வளர்க்கும் ஞானியாராகத் திகழ்ந்தவர் ஞானியார் அடிகள்.

தந்தைப் பெரியார் அவர்களின் ‘குடியரசு’ப் பத்திரிகையைத் தொடங்கி வைத்த ஞானியாரடிகள் “பல்லக்குச் சாமியார்” என்று பிறசமயத்தார்களாலும் பாராட்டப் பெற்ற பெருமையுடையவர்.