பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி] தமிழ்‌ வியாசங்கள்‌ 477

நிண்ணய மற்ற வெண்ண மியக்கச்‌ சென்றுழிச்‌ சென்ன தன்றறி வின்றி அலையா வண்ணம்‌ அறத்‌ துறைச்‌ குடாலின்‌ நிலைபெத நிறுத்‌ தாங்‌ கூரமாய்ப்‌ பின்னுஞ்‌ செய்வினை மூயற்சியி ற்‌ பொய்வகைப்‌ புன்னெறிக்‌(ர) எற்றுண்‌ டகன்று.பற்னொன்‌ தின்றி அஆசைபாச்‌ இசைதொது அலைந்த இரிச்தும்‌ "கெடாவணம்‌ சுடாவிக்‌ கெழுமிய வன்புசேர்‌ அறப்பிடி சுடை-ப்பிடி யாகக்காட்டிள்‌ சறப்புயர்‌ ௬௪ த்துறை சேர்க்குசுக்‌ காணும்‌ நின்றது மங்கையர்‌ நிலையை '* யன்தியும்‌ ₹0மள்ள மெள்ளத்த துள்ளம்‌ வீறித்துப்‌ -பொறையுஞ்‌ சார்இயும்‌ படிப்படி புகட்டி. திறிது சறிதுதன்‌ இத்தர்‌ தெவித்தப்‌ பக்கூவஞ்‌ செய்யுற பள்ளிச்‌ சாலை இல்லதமென்பது”“ சொல்லவும்‌ வேண்டுமேர? (ர) ஏன்று தற்காலத்திலுள்ள பெரியோர்‌ கூறியதூ௩உ மென்க, இவ்கில்‌ ' வாழ்க்கை ஈலத்‌இனால்‌, எப்பொழுதும்‌ விளையாட்டிலேயே கருத்துப்‌ பதிக்து ஆலோசனையென்பது சிறிது மில்லாது கருவமே உருவ மாமிருந்த எத்தனை மாதரார்‌ பத்திய சேசமுமூள்ள தலைவியரும்‌ அன்புள்ள தாயரும்‌ அன்‌ னர்‌! இரக்க -மற்றுச்‌ கோபமென்பேத குடிகொண்டிருந்த எ திதளையா டவர்‌ தாம்‌ உயிர்த்துணை பற்ற பின்றை, மைஇயஞ்‌ சாந்த மூம்‌ உள்ள தலைவரும்‌ சுவையுள்ள : தம்தையருமாகன்றனர்‌! சாண்மின்‌! மலும்‌ இவ்வில்வாழ்க்கையினால்‌ தலைவி தலைவரது அராய்ச்சிவன்மை கரல வும்‌ பலப்பசனெறது.. - இதகாறுவ்‌ கூறிப்‌ போக்தனவெல்லாம்‌ சாசகாரணமாய்‌ கேசமில்‌ லார்‌ வாகணிபலதுவை யரனவிடத்தினல்லாது, கேசம்‌ பற்றிச்செய்த வ.துவை , யான இடத்தே யாமென்ச. ஆதலின்‌: ஸ்திரீபுமான்க எிருவரும்‌ சுமக்குள்‌ பரஸ்பரம்‌ அன்பில்லையாயின்‌ விவாகஞ்‌ செய்துகோடல்‌ ஒருகாளுங்கூடாத. அன்றியும்‌ ஒரு கு$ம்பத்இனைக்‌ காப்பாற்றும்‌ ஆற்றல்‌ இல்லாதவர்‌ மண ம்£டச்‌ கருதுதல்‌ பெருங்‌. குற்றமாம்‌. .௮வ்வாறு காப்பாத்றும்‌ வலியிலார்‌ மணப்பாரரயின்‌ :அவர்‌., செயல்‌: -சாசகொடுத்துத்‌ தேள்‌ கொட்டிக்‌ கோடல்‌ "போதம்‌, "இதன்பின்‌ லும்‌. தாம்‌ ல்ன்புறுவதேயன்றி ஓன்‌ மதியாத. தமன்‌. மளைவி மக்களையும்‌ ௮வர்‌ வறுமைக்‌ கடலில்‌ ஆழ்த்தித்‌ அன்புறுத்தலையுவ்‌ காண்க, இன்லும்‌.. ,இவ்வளவோடு நின்று விடாமல்‌ அவர்‌ தமன மக்களை

, ௮2 கிற்கேவநுில்‌ ர்‌ நாவா 0 பதி ப21: அதி