பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி] தமிழ்‌ லவியாசங்கள்‌ 479

மோட்ச சாதனப்பேறு

இவ்விஷயத்தில்‌ மனிதர்களது கொள்கை பல்லிதப்பகேன்‌ றத. முற்‌ காலத்‌ இலுர்‌ , தற்காலகதிலுமூள்ள' சிற்லெரை (கிரீச்சாரவா இயரை)த்‌ தவிர்த்து, மற்றையாவரும்‌ .இம்மோட்சசாதனப்‌ பேற்தினை அவாவி, அதற்குரியன வாய ்‌ முயற்ககளுஞ்‌ செப்‌ தவருன்‌ றனர்‌, பேரின்ப 'மெய்துவதத்கு மூலகாரணக. களாயுள்ள பொருள்களை 'யடைதலே்‌ மோட்சசா தனப்பேறு அன்று கூறப்‌ படம்‌. இர்த விவயத்திலன்றே இல்லாண்கெளின்‌ முன்னர்‌, மனிதர்கள்‌ பல பிளவுபட்டு ஒருவமை யொருவர்‌ விரோதித்து நிர்ப்பந்தப்படுத்தி உண்மை யுணரா த மாம்செர்‌! அக்காலங்களோடு இம்மதவாதம்‌ நின்‌ றுவிட்டதோ? அம்மம்ம! என்சொல்வேம்‌? இவ்வளவு ஈாகரிகமு£ஞ்‌ சர்‌ திருத்தறு மூமெப்திய இக்காவத்திதாமுன்ள அம்மதவாதத்தின்‌ கொடுமையிளைக்‌ கூறுதற்ளுச்‌ சேடனும்‌, எழுஅதற்கு அச்தக்கார்த்த விரியனாம்‌ வேர்தும்‌, 'பார்த்திடற்கு அமார்கோனும்‌ வல்லால்லது ஏனையோரால்‌ ஆகழ்பசலவேர? இயம்புமின்‌!

இவையெல்லா மொருபுற மிருப்‌ப, இங்கனம்‌ கூறிய மோட்ச சாத னப்பேறோ மகா மூக்கயமானது என்பதற்குச்‌ சந்தேகம்‌ எட்ணெயுமில்லை, யாம்‌ இந்த மோட்ச சாதனப்பேற்றிளைச்‌ சிறப்புவசையா வெடுத்துச்‌ கூழுது பொதுவகையாற்‌ கூறுகின்ரும்‌. எனெணிற்‌ பொதுவகையாற்‌ கூறுமிடத்து எவ்விதக்‌ கொள்கையோர்க்கும்‌ பொருந்தும்‌. மேலோர்கள்‌ இவ்விஷயம்‌ களிலெல்லாம்‌ அவரவர்‌ தத்தம்‌ ஆநிலிலுக்கு சாது உத்தமமாகத்‌ தோன்று எதன்‌ அதனையே கொள்ளக்கடவார்‌ என்று வாய்ப்பறை யறைகன்‌ ஞர்‌ கள்‌. அதனைச்‌ சற்று செவியில்‌ ஏற்பிர்‌! அறிவால்‌ மிக்‌! இதன்‌ சண்‌ ஈம கொள்கைகள்‌ ஒன்றோடொன்று மாறபடினும்‌ சாமெல்லர்ம்‌ விரோ தமின்றி ஈட்பாளசாப்‌ வாழுத லன்்‌னோ சவரூக்‌ கடன்பரடூ? செழுச்தமி ஜாளர்காள்‌! இதனை மறவன்மின்‌! கடவுளது அரூட்பேறன்றே செல்வத்து செல்லாக்‌ தலையாய செல்வம்‌! அதுவன்றே முத்திக்கு வித்‌ த! அ அவன்றே ஆதீந்த மழையொழியு முகில்‌! அதுவன்றே. பேரின்ப வாழ்வளிக்கும்‌ அயிர்‌ தம்‌! அது வன்றே மலமாக ஒழிக்கும்‌ மதியம்‌! அதவன்றே அஞ்ஞான இருள்‌ நீக்கும்‌ இரவி! இத்துணைச்‌ 'சிறப்பினசாகச்‌ சொல்லப்படும்‌ அத்‌ தெய்வவருளைப்‌ பெ௮தல்‌ யாங்கனம்‌? சிறிது சிக்கனை செய்மின்‌! உபாசனை யிஞ.லுர்‌ இயானத்தினாலும்‌, அன்பினாலும்‌ பத்‌இிபினலுமேயாம்‌ என்று ஆன்றோருறைப்பர்‌. ஆதலின்‌ திருவருட்‌ பெருக்கடலாயே கடவுளைத்‌ ' -இயானித்து' அவரருள்‌ பெற்றுத்‌ தற்காத்துப்‌ பரோபகாசஞ்‌ செய்து. புகழ்‌ பெத்த பின்றை யுலகத்திலுள்ள ஆன்மகோடிகள்‌ எல்லாம்‌ ர ணண்னய்பு தம்‌ பெற்று வாழ்க! வாழ்கவே 11 -. ... - இஃதுடன்‌ தற்காப்பு சியமத்திளைப்‌ பழ்றிய ணன்‌ ஒருவாறி ஒன்‌ முடிந்தது, இத்னுட்‌ பிழைகள்‌: பொ தளியிருப்பின்‌ ப டரயனு “யோர்‌ : அவையிற்றிளைத்‌ இருத்தி யெம்மீது கருனைகூர்வாராக,