பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - தமிழ் வியா சங்கள் 5] 1.




XI தமிழ்ப் புலவர் ப்ொருமை நல்லாசிரியரை யடுத்துத் தமிழ்க்கலை பயின்று பார்த கொள்கையாள ராய் திகழும் அறிவுடையோசே தமிழ்ப் புலவராவார். 'அன்ஞ்ர் தமக்குட் பொருமை நிகழ்தல் அதிசயமானதொன்றன்ருே? -




- :தம்மினுங் கற்றரை கோக்கிக் கருத்தழிக் கற்றதெலா




மெற்றே யிவர்க்குகா மென்று - (க.க). என்ற நீதிநெறி விளக்கமுடையார் கற்றுக் கல்வி விஷயமாகப் பொருமைப் படுதல் ஒாாற்ரு லேற்புடைத்தாகுமென - வலியுறத்துரைக்கு மாயினும் அதன் மெய்ப்பொருளுணர்ச் தொழுகுவோர் மிகச்சிலரே. அது கருதிய தெல்லாம் அங்கனங் கருத்தழிந்து அவர்.பேரலுங் கல்விமான்களாகத் தக்க வாறு மேன்மேலும் நூற்படிப்பின் கண் ஆர்வமுடையாயெழுதல்வேண்டு. மென்பதாம். அவ்வாறன்றிக் கற்றறிந்த புலவர்களாயினரது ஆக்கங்கண்டு கெஞ்சம் புழுங்கியழுக்கறத்தலதன் கருத்தன்று.




மற்றுப் |பிறரது ஆக்கங்கண்டு பொருமைப்படுவது இறப்புப் பெரிய, தோர் தீக்குணமாக நூல்கள் முழங்குமாற்றை நன்குப் படித்தறிந்தவரெனத் சொல்லிக் கொள்ளும் தமிழ்ப் புலவர்களே தமக்குள் அழுக்காறுடையா யொழுகுதல் எவ்வாறு நேரிதாகும்? அவர்தங் கல்விப்பயன் யாதாயிற்று. கல்விக்குப் பயன் கல்லொழுக்கமன்ருே ? பூத்தாலுங் தாயாமாமுளவாதல் போலவும், மூத்தாலும் நன்கறியார் தாமும் நளியுளாாதல் போலவும், பாத்தி விரைத்தாலும் சாருத வித்துளவாதல் போலவும், உரைத்தாலும் - உணர்வு தோன்ருத பேதைகளுளாகல்போலவும், எவ்வளவு படித்தாலும்




ஒழுக்கக் கிருந்தாத புலவரும் உளரே,போலும் இத்தகைய தமிழ்ப் புல. வரைத் தமிழ்ப்புலவரென்னலாமோ? இவர்களைப் போலிப் புலவர்களென் முற் படுமிழுக்கென்னே? - - . . . . . . , -




இது கிற்க. இவ்வுலகின்கண் உள்ளவாறே பெருமை வாய்ந்த நற் றமிழ்ப் புலவராவார் ஆக்கஞ் சிறன்தொளிருமிடத்து, அது கண்டு புன்புலவர் வெறுத்து வேறுபட வொழுகி னென்னும்? தாமே யழிந்துபடுவரே பன்றிப்




அழுக்காறென வொருபாவி திருச்செற்றுத் தீயுழி புழ்த்து விடும்: - . (0}. என்ற கிருள்ள்ஞ்வஞ்ர் கூற்று மெய்ம்மை யுேடைத்தன்ருே?. தம்மீன். உயர்ந்த புல்வர்களது நன்கு மதிப்பே. ஒவ்வொருவராலும் ஏற்றுக் கெர்ள்: ள்த் தக்கத்; மற்றுத் தம்பினுமிழிக்த் புன்புலவர்கள்.தம்ம்ைான்கும்தித்தா. லென் மதியாக்காலென்.?




அேவ்மதிப்பும்ர்ன்நிம்திப்பு மிாண்டு மிகை மக்களான் ம திக்கிற்iர்ல்ம்ம்முன்னார்க்