பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வியாசங்க ள் 519




டிரிவு நூலும் நீக்கப்பட்ட நடுநிலைப் பரிசுைப் பாடங்களுட் சரித்திரமும் உடனுாலும் நீக்கப்பட்டன; இவற்றிற்குப் பிரதியாகத் தருக்க நூலும், பிா வேச பரிசுைக்குவேண்டா வென்ருெதுக்கிய பொருள் வலிாலும் பொருட் டிரிவுன்லும் பாடங்களாக ஏற்படுத்தப்பட்டன. இனிப் புதிதாக வேற்பட




விருக்கும் பி. ஏ , பட்டப் பரிசுைப் பாடங்களாவன; ஆங்கில் பாஷையும்,'




இலத்தீன், கிரேக்கு ஸ்மஸ்கிருதம் என்பவற்றுளொன்றும் தத்துவ நூலும், கணித நாலும் அல்லது சரித்திரமும் செல்வ நாலுமாம் இப்பரீகைப் பாடங்களில் தமிழ் ெ தலுங்கா திய சுதேச பாசைடிகளொருங்கே தள்ளுண்டு புறக் கணிக்கப்பட்டன; தத்துவ தாலும் கணித நூலும் அல்லது தத்துவ நூலுஞ் சரித்திர செல்வ நூல்களும் வலியுறுத்தப்பட்டன. பி.எஸ்வலி. பட் டப் பரீகைப் பாடங்களுள் ஆங்கில பாஷ்ையுமில்லை; இரண்டாம் பாஷையு மில்லை; மற்றுக் கணித அாலும் பொருள் வ்லி நூலும் பொருட்டிரிவு நூலு மாம்; அல்லது பொருள் வலி.ாலும் பொருட்டிரிவு நூலும் உயிர் நூலுமாம்.




இனிமேற் கூறிய விசாாண சபையாராற் சுதேச பாஷை நீக்கமும் சம்ஸ்கிருத பாஷையின் இன்றியமையாமையும் வலிவுறுத்தப் படுகின்றன. பள்ளிக்கூடப் பரீகூைகட்குச் சுதேச பாஷைகளுண்டென வும், சர்வகலா சாலைப் பரிசுைகட்கு அவைகளில்லை யெனவுங் கூறுவகளுல் விளையுக்திங்கு கள் பலவா மென்பதிற்றடை யில்லை. இக்காலத்திலுள்ள மாளுக்கர்கள் சர்வ கலாசாலைப் பரிசுைப் பாடங்களில் விசேஷ கவனமுடையரே யன்றி, மற்றுப் பள்ளிக்கூடப் பரீசைதகளிற் கவனமுடையாால்லர். ஆதலிற் சம்ஸ் கிருதப் படிப்பே சுதேச பாஷைப் படிப்பிலும் மிகுமேயன்றி வேறில்லை. அவ், வாறு மிக வேண்டு மென்பதே சர்வ கலாசாலை விசாரணை சப்ையாது. கருத்தாமென்று அவர்கள் தாமே வெளிப்படக் கூறியிருக்கின்றனர். -




. . அவர்கள் அங்ங்னங் கூறுத்ற்குற்ற காரணங்களைப்பற்றி யாம் ஆராய் வேண்டுவது அவசியமே. அவையாவன: முதற்கண் ஏதேனும் ஒரு சுதேச பாஷையை மேற்கொள்வதனல் நாற்செல்வ வாய்ப்புடையதும், ஏதேனு மொரு மனிதவர்க்கத்தாரின் கருத்துக்களும் செயல்களுமடங்கிய குறிப்புக் கள் கிாம்பியதுமாகியதோர், உயர்தனிச் செம்மொழியினுணர்ச்சியானேற் படக்கூடிய அதுகூலங்களனைத்தையும் மாளுக்களிற் பலர் இழந்தவராவா ரென்றும்; சுதேச பாஷைகளின் இன்றியமை யாமைன்யப்பற்றி விசேஷ ஆர். வத்தோடு வாதாடுவ்ேர்ரும், சமஸ்கிருதத்திற்குச் சமானமாக, நாற்செல்வ வாய்ப்புடையதோர் இந்திய சுதேச பாஷை யெதுவுமில்லையென்ற கூற்றிற் கிணங்குவரென்றும்; இரண்டாவது ஒர் உயர்தனிச் செம்மொழியைத் த மலர்னேற்படும் உள்ளப் பயிற்சியின்ஸ்வு, ஒரு சுதேச பாஷையைக் கற்றலா னேற்படுவதனினும் மிகவும் அதிக்ம்ர்மென்றும்; மூன்ஞ்வது, உயர்த் செம்ம்ொழிகளின் கல்வி, அவற்றேடியை புட்ைய சுதேச பான்வுகரி, வளர்ச்சிக்கு இன்றியம்ையாச் சிறப்பினதாமென்றும்; சென்ஆனயிலுள்ள