பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) 7; என்ற செந்தமிழ் மாலை தொடுத்து. இத்தலத்து முத்திதரும் பெருமானைப் பணிந்து போற்றுகின்றார். மூப்பது மில்லை பிறப்பது மில்லை இறப்ப தில்லை சேர்ப்பது காட்டகத் துரினு மாகச் x சிந்திக்கி னல்லால் காப்பது வேள்விக் குடிதண் துருத்தி காங்கோ னன்ர மேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோ மேல்நாம் இவர்காட் பட்டோமே. () என்பது இத்திருமாலையின் முதற் நறுமலர். இங்ஙனம் பல தலங்களை வழிபட்ட தம்பிரான் தோழர் திருவாரூருக்குத் திரும்புகின்றார். திருக்கோயில் கோபுரத்தை வழிபட்டு, பூங்கோயில் அமர்ந்த பெருமானை இறைஞ்சிப் பரவையார் திருமாளிகை வந்து சேர்கின்றார். பரவையாரும் அவரை அன்புடன் வரவேற்கின்றார். இருவரும் மகிழ்ச்சி யுடன் வாழ்கின்றனர். . ---.