பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi உளம்நிறை இறைவன் அன்பில் ஊறிய தீரர், கல்விக் களங்களில் கழகம் தம்மில் கற்றவர் புகழ வாழ்க. 31. கடலெனக் கல்வி கேள்விக் கரையெலாம் கடந்த ஞானச் கடரொளிச் செல்வர், தோழர், சுந்தரர் அருளால் சூதில் படலறி யாத பண்பர், பல்கலை வல்லார், வாழ்வில் - இடரறுத் துயர்த்தும் நூல்கள் எண்ணில இயற்றி வாழ்க. க.பெருமான் 29,புருடேத்தமன் தெரு (அல்ருவர் கோட்டம் பின்புறம்) நுங்கம்காக்கம் . சென்னை-600 034