பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருத்தலன்கள் 靈露 ஆலம்பொழில், கடிக்குளம், வளைகுளம் (வை த பாற்குளம் (வை.த. இவை மருத நிலத்தலங்கன்; இவற்றிற்கும் இப் பெயர்கள் ஆளப்பெற்றிருத்தல் காண்க. 'களம்: என்ற பெயர் தானிலத் தலங்கட்கும் உரிய நிலையில் வழங்கப் பெறுகின்றது. (எ-டு) திருவேட்கணம் தெடுங்களம், இவை: மருதநிலத் தலங்கள்; உப்பங்கழிகளுடன் கூடிய நெப்தல் நிலத்தலம் கழிப்பாலை எனப்பெயர் பெற்றுள்ளது. 'பாலைத் துறை என்ற பெயரில் உள்ள பாலை” என்ற சொல் ஒருவகை மரத்தைக் குறித்த பெயர் என்பது அறியத் தக்கது, திருக்களர் என்ற பெயர் அத்தலத்தின் மண்ணின் இயல்பு குறித்து வழங்கியதாகக் கொள்ளலாம். தினம், பழனம், தானம் (இடம் என்ற பொருளையுடையது), மங்கை (மங்கலம் என்பதன் மரூஉ), குடி (குடியிருப்பு என்ற பொருளையுடையது), திட்டை (புனல் பரப்பின் gఫ్రిళిజ్ఞ யமைந்த திட்டு என்று பொருள்படுவது), ஈச்சரம் (இன்னின் னார் வழிபட்டு ஈசன் அருள்பெற்ற கோயில் என்ற பொருளில் வழங்குவது), துருத்தி (ஆற்றிடைக்குறை என்று பொருள்படுவது) என்ற சொற்கள் தலங்களின் ஈற்றுப் பெயர் களாக அமைந்துள்ளன. எ.டு. நிலம்-நன்னிலம், பழனம்-திருப்பழனம், . மங்கை-புள்ளமங்கை, குலமங்கை (வை. த), சாத்து {AHడ్ఖిత్స్, بچ தானம்-நெய்த்தானம், உசாத்தானம், குடி-வேள்விக்குடி, மங்கலக்குடி, திருந்து தேவன்குடி, இக்குடி, சிங்குடி,கருக்குடி, விற்குடி, கற்குடி, நீலிக் இன் இாட்டியத்தான்குடி. இங்ஆ-தென்குடித் திட்டை, திருக்கருவிவிக் கொட் இச்சம்-நாகேச்சரம், இராமனதிச்சரம், ஆவூர் பசுபதிச் சா இராமேச்சரம், தாடண்கiச்சரம் (திருப்பன்ந் துகுத்தி-திருப்பூகத்துருத்தி, .