பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையார் திருமணமும் இல்வாழ்க்கையும் 4? திருவிழா நெருங்குகின்றது. இதனை அறிந்த தம்பிரான் தோழர் திருவிழாவில் பரவையாரின் செலவுக்குப் பொன் னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலுரை' அடை ன்கிறார், திருக்கோவிலுள்ள இறைவனைப் பணிந்து போற்று கின்றார். அண்மையிலுள்ள திருமடத்திற்குச் சென்று ஒய்வு கொள்ளத் திருவுள்ளங்கொண்டு கோயில்வாசலில் அடியார் களுடன் இளைப்பாறுகின்றார். இந்நிலையின் இறைவன் திருவருளால் இவருக்கு உறக்கம் வரத் தொடங்குகின்றது. அருகில் திருக்கோயில் திருப்பணிக்காக அடுக்கி வைக்கப் பெற்றிருக்கும் செங்கல்களில் சிலவற்றைக் கொணரச் செய்து, அவற்றைத் தலைக்கு அணையாக வைத்துக்ெ காண்டு அவற்றின்மீது தமது மேலாடையை விரித்துத் துயில் கொள் ளுகின்றார். துயிலுணர்ந்தெழுந்தபோது தலையணையாக வைத்த செங்கல்கள் பொற்கட்டிகளாக மாறியிருக்கக் கண்டு வியப்பெய்துகின்றார். உடனே திருக்கோயிலினுட் சென்று புகலூர் இறைவனின் திருவருளை நினைந்து வணங்கி, தம்மை பேபுகழ்ந் திச்சை பேசினும் சார்வினும் தொண்டர்தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்: இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாது மையுற வில்லையே. {1} என்ற முதற் பாடலையுடைய திருப்பதிகம் {7.34) பாடிப் போற்றிகின்றார். இது, . . . . . . . . . Í Í. இங்கலும் அப்பர் சுவாமிகள் முத்திபெற்ற தலம். நனனிலம் இருப்பூர்தி நிலையததிலிருந்து நான்கு கல் தொலைவில் உள்ளது, --