இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறப்புப்பாயிரம் தண்பாண்டி நாடாண்டு தமிழ்ச்சங்கம் இனிதமைத்துத் தாய்மை தோய்ந்து பண்பாடு பலபடியப் பசுந்தமிழை வளர்த்துவந்த பாண்டி வேந்தர் கண்போடு செகவீர பாண்டியன்என் றிந்நாளில் நம்முன் தோன்றிப் புண்பாடு புறம்ஒழியப் புனிதமுடன் வளர்க்கின்ார் பலமை யர்ந்சே (!) &T I) r