பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 க. சமுத்திரம் ராமைய்யா, பற்றற்ற குரலில் பதிலளித்தார். "கவலப்பட்டுத்தான் ஆகணும் ஸார். நான் அடுத்த மாதம் 31-ம் தேதி ரிடையராகிறேன் சார் 28-ம் தேதி டில்லியிலிருந்து புறப்பட்டால்தான், 30-ம் தேதி சென்னைக்குப் போய், அதுக்கு மறுநாள் பொறுப்பை ஒப்படைக்க முடியும். ரிடையராகிற எனக்கு எதுக்குய்யா டிரெயினிங்குன்னு எழுதிப் போட்டேன். எதிர்த்தா பேசறே?ன்னு ஒரு மெமோ கொடுத்தாங்க. அதனால்தான் சார் வந்தேன். ஒரு வேளை உங்க சொல்ல கேட்டு 31-ஆம் தேதி வரைக்கும் இங்கே இருந்தா எனக்கு பென்சம்கூட தரமாட்டாங்க, அதனால 28-ம் தேதியே கோர்ஸ் முடியுது. ரைட்..?” கல்கி, 30-12-1990 4× *్మ*