பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை 85 அந்த கூட்டத்திலிருந்து குகையிலிருந்து விடுபட்ட கடுவாய்போல், அய்ந்து விரல்களும் பஞ்சாயுதங்களாக, இரண்டு கண்களும் எரிமலையாக தலைக் கீரிடமான தலைபாகையுடன் கடலை மாடன் படைருடையாய் நடக்கிறான். ஆண்டிச்சி-அந்த பெயருக்கு மாற்றாளாய், சொல்லாலும், செயலாலும் மாறியவள்போல், வலியகணக்கு நாளைக்கு வராமல் போய்விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில், அவனை எதிர்கொள்ளும் தோரணையில் தனக்குள் இருக்கும் ஒரு மகிசாகர வர்த்தினியை கண்டுகொண்டதுபோல், தாய்மையும், தயவுமிக்கபேய்மையும் ஊடும் பவுமாக, ஆண்டிச்சிக்குள் நெசவிட, கணவனுக்கு இணையாக நடக்கிறாள். தினகரன் (பொங்கல் மலர்) - 2001 o ఈ్మ•