பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 3 -


அவற்றைக் கற்றோர் கற்றுணர்ந்தோர் கலைத்திற்கேற்ப மீண்டும் வழங்க வேண்டுதல் சமுதாயக் கடப்பாடாகக் கொள்ளலாம் . அவ்வகையில் கவிஞர் வெள்ளியங்காட்டான்திருக்குறட்கருத்துக்களையும்உரியஇடங்களில்இணைத்துள்ளார்.

         ஊமனும் கூட உளமுவந்து கொண்டொழுக 
         ஓமெனும் சொல்லுக் கொருகுறள்பா - வாமெனவே
         வெள்ளத் தனைய மலர் நீட்டம், மாநீதர்தம் 
         உள்ளத் தனைய துயர்வு (29 : 6)

--- - - ੰ

மேற்கண்ட வெண்பா திருக்குறளை நூ லாசிரியர் எடுத்தாண்டுள்ள عديماؤوف صيr விளக்கும் சான்றாகிறது . குறளையோ , தொடரை யோ , கருத்துக்களையோ அப்படியே எடுத்தாண்டுள்ளார் . -

 திருக்குறள் கற்றுத் தெளியாதான் சிந்தை 
 செருக்கிடுfள் பற்றிச் செறிந்து - கருக்கிருளாய்
 விடெங்கும் வ்ெட்க்ம் விளைவித்து விட்டுளதால் 
 நாடெங்கும் நட்பு நவித்து (47:2)
 

இவ்வெண்பா கவிஞர் திருக்குறள் மீது கொண்டிருந்த பற்றினை விளக்கும் சான்றாகிறது . இவரது நோக்கம் குறட்கருத்துக்களை மக்கள் அறிந்து தெளிய வேண்டும் என்பதே. யாகும். தலைவன் எனும் இப்பாவியத்தில் இழையோடிச் செல்லும் இப்பண்பு விளைவிக்கும் பயன் சமுதாயத்தின் கடைத்தேற்றம் என்ற ஒன்றேயாகுமெனில் மிகையில்லை. இவற்றோடன்றி இந்நூ லில் அணியிலக்கணம் கூறும் உவமை, உருவகம் முதலான அணிகளும் பயின்று சிறந்துள்ளன . இலக்கிய இன்பம் காணவிழைவோர்கும் இன்பப்புதையலாகுந் தன்மைக்குச் சில காட்டுக்களைக் காணலாம் . |

           காலைக் கமலம் கதிரோன் வர வேறி கச் சோலைக் குயில்-வாழ்த்தச் குக்குமமாம மாலை க் கலையைத் தன் கதலிக்குக் கறி பித்தான் கண்கள்

தொலை யாய்த் தொலைக்கும் துயில் , -- இவ் வெண்பா உருவக அணி பொதிந்து சிறந்துள்ளது . மாதர்கண் மாந்தி மகிழுமெழில் மார்புக்குள், தீகரும் பாத திருக்கமலப் - போதரும்பிப் பூத்துப் பொலித லெனப் பொன்னிதயம் பத்தபுகழ் முத்துப் பொலியும் முகம் (22 : 3) இன்வெண்பா உவமையணிக்குக் காட்டாகின்றது . இதைப் போன்று பல்வேறு அணிகளும் பாதிட்ன் பொதிந்து பொலிவு பெl விளங்குகின்றன .