14 . அன்பகம்
-----------------
தான்பறந்த ه شان ع தமயன் தமக்கையொ (b
தான்புறந்த நா.ரும் தழைத்திடவே கான்பிறந்த
தொப்பல்நன் நீரை நுகர்ந்துவந்து வாழ்ந்தவாம்
மெய்யர்தம் பேரை , மிகுத்து .
காலைக் கடவாய்க் கழிக்கத் தவிர்த்ததனை மாலைக் கடனாயிக் கழித்து மகிழ்ந்-தோலைப்பாய்
வேறா புறைகொண்டான். வின் மீ னிடைவிளங்கும் மாறாப் பிறையாய் , மலர்ந்து .
சத்துள்ள தக்கதொரு சாப்பாடு, சாரு முடல் ஒத்துள்ளத் துக்குமுர முட்டுவதா யத்தினத்தில் அட்டதனை யன்போ டனைவர்க்கும் ஆய்ந்தளவோ
டிட்டனைன் பன்னை யிசைந்து .
நாக்கு நயப்பதாய் நன்கதனை மென்றுண்டால் நீக்க வியலா நோய் நீக்குவதாய் முக்குக்கும் ஒத்துநலம் கோல உவந்து நணி புண்டுவக்கும் புத்தமிழ்து போலும், உணவு !
அதே லொருகலை , மற் றட்டதனைக் கட்டில் இருக லொருகலையா யிட்டுப் படுதல் அறிந்து காத் தன்பா யமர்த்தி விழைந்தின்னச் சிறந்த தெலு மின்பச் செயல் !
அன்னமே ஆருயிitக் காதரவாம்: ஆருயிரே மன்னும் மனத்துக்கும் ஆதரவாம், மன்து மனம் விஞ்ஞானத் தாதரவாம், விஞ்ஞானத் தாதரவு மெய்ஞ்ஞானப் போதமி மெய் !
அண்ணியிடு மன்னம் ஆற்று முடல்பசியை : அண்ணனிரு மன்னம் ஆற்றுவது நண்ணியே 1ள் றாறு ல்கள் ஆறுகியாய்ந் தோதிடினும் ஆறள்த சால்புப் பசி!
- வான்முகத் தொன்றும் வரிை மதியாய் வாழிவுறவே நூ ல் முகத் தொன்றி துவதும்சொல் ஆன்மீகமா ப் ஆராய்ந்து பொற்போ டமைதியகத் துற்றவர்.காம் நேராய்ந்து நிற்பt , நிலைத்தி !
சோற்றுச் சுகமே சுகமெ லும் சோம்பல்நோய் மாற்றும் மகத்தான மந்திரமாய் ச் சாற்றுகிற அக்வனருள் வாக்கே அமிழ்தென் றறிந்தேன் மற்
i&ணினிருள் நீக்கு முளக்'.
! இங்கேயார் தெய்வம்தோ அங்கேபாரி தெய்வமென
என் கேபார்த் தெய்த இயம்படிலும்-எங்கும்
இருப்ப துருவன்றி யசனஃ கன்றென் நரைப்ப துபநிசத் து !
கண்தனைக் கானா தாம்: காசினியி லுள்ளதனைக் கண்ணதனால் கண்டு களிக்கிறதாம், எண்ணின்
அது வேதான் தெய்வம், அதுவேதம் ஆத்மா ! அதுவே நான் , தத்வம் அசி!
இந்த நம் ஆத்மாவே ஏற்குமொரு தெய்வமெலச்
சொந்த மா யாய் நீதி சுகங்காசா இந்தே நாம்
சிற்பத்தைச் சேவித்து சலுனையே வின்செய்தோம் தற்பரன்தா னாகல் தவிர்த்து !