பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

காப்பு


“யாம்மெய்யாய்க் கண்டவற்று ளில்லை , யெனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற ‘என்னும் - தூ ய்மையுரை
மக்கள்வாய் மல்கி மலராதேல் மல்குமலச்
சிக்கலினால் மல்கும், செயிர்!