பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ! هدة تنه اسة شنت قنه اسه سي نة ، ، ، ، ، شن

r: : י", "איי יידי

- . . * -:- ه". , بـ "ك E ، . مي عبس س. لم يب ג", தோஷ மூககாஜ செயதுவைதத காரியம் யாதெனில் எந்த வங்காளியும் இங்கிலீஷில் எவ்வளவு படித்திருந் தாலும் வங்காளி பாஷையில் பாண்டித்ய மில்லா விடில் பூர்ண பண்டிதனுகக் கருதப்பட மாட்டான் என்று செய்து வைத்தார். இது இங்கிலீஷ் தெரிந்த வருடைய படிப்பை லம்பூர்ணப்படுத்தும் வழியா யிற்று. வங்காளி மாத்திரம் தெரிந்து இங்கிலீஷ் @ಕ್ತೇಶಗೆತ್ತಲ್ಡಣ್ಣು ததி என்ன? அவர்களுக்கு வங்காளி யூனிவர்ஸிடி’ (ஸர்வகலாசாலை) என்ன சொல்லுகிறது? இங்ஙனம் கொடுமையான அலம்பா

- " ޞް * سهم سيمات. ষ্ট্রে 4 پس اسب مسبه விதம் பாரத தேசத்தைத் தவிர வேறெந்த தேசத்தி லேனும் உண்டென்று நினைக்கிறீர்களா?

கவித்தனம் பேசினதிலே பயனில்லை. நடக்கிற வார்த்தை சொல்ல வேண்டும், ஒரேயடியாக அதிக்ம் எதிர்பார்த்துவிடக் கூடாது' என்று என் னிடம் சிலர் சொல்லக்கூடும். அதிகம் எதிர்பார்க்கி றேனு? நடக்கிற காரியத்தை மாத்திரம் சொல்ல வேண்டுமென்று தொடங்கினுல் பேசவே இட மில்லை. எவன் மனதிலேனும் என் வார்த்தைகளி ஞலே சிறிது சலனம் ஏற்பட்டால் அதுவே எனக்குப் போதும். அந்தச் சலனம் என்னே வைதல் அல்லது அடித்தல் என்ற ரூபமாகவந்தாலும் சரியே.

இனி லாத்தியமான காரியங்களைப் பேசு வோம்.

பூர்வத்தில் நமது ஸர்வகலாசாலை, பரீசைக்கு வரும் மானுக்கருக்கு ஒரு வித குஸ்திக் கொட்டகை ப்ோலிருந்தது. இப்போது அதில் கொஞ்சம் அதிக எல்லே சேர்க்கப்பட்டிருக்கிறது. குஸ்திகளுக்கு நடுவே குஸ்திக்காரர் வந்து கொஞ்சம் இளைப்பாறும் பெர்ருட்டாக வெளியிலிருந்து கீர்த்திபெற்ற பண்டி தர்களை இங்கு வந்து ப்ரஸங்கம் செய்யும்படி கேட்