பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையும் முதுமையும் 23?

அது எனக்கு சரிப்படாது, தம்பி. சுற்றுப்பக்கத்தில் மிக நிறையப் பறவைகள் உள்ளன் என்று வேண்டி தன் குலுக்கலோடு கூறியது.

பிராங்க் சுமார் அரை மணி நேரம் போயிருந்தது. அது திரும்பி வந்தபோது, நீரில் மூழ்கிய எலியைவிட அதிகம் நனைத் திருந்தது. ஆனல் அது உயிருள்ள ஒரு பறவையைத் தன் வாயில் பற்றியிருந்தது. ஒடிப்போனதை அது அரை மைல் துரத்தி உள்ளது என்பது புரிந்தது. நான் அந்தப் பறவையின் கழுத்தை முறித்து, அதையும் என் அங்கியுள் திணித்தேன். தாத்தாவை அழைப்பதற்காகக் கடைக்குத் திரும்பினேன். மிஸ்டர் காக்லின் தொந்தி வயிற்று அடுப்பின் பிரகாசமான நெருப்பருகே நாங்கள் வந்ததும், தாத்தா உரக்கச் சிரித்தார். நாங்கள்.-நனத்த நாய்கள், நனைந்த பையன், நனைந்த கோட்டு நிறைய உருக்குலத்த பறவைகள் - வேடிக்கைக் காட்சியாகத் தான் தோன்றியிருக்க வேண்டும். ‘. . . . . . .

தாத்தா உண்மையிலேயே சாமர்த்தியமானவர்தான். எத் தனை குண்டுகள்?’ என்று கேட்டார். > * > s

$ & ஒன்பது.  ; : .

எத்தனை பறவைகள்?’ o, பதினேந்து ’’ என்று, மன்னிப்புக்குரிய பெருமையோடு, நான் சொன்னேன். ‘. . . . . . .

அது எப்படி நிகழ்ந்தது என்று இப்பவே சொல்லாதே. நீ. அந்த நனைந்த உடைகளைக் களையவேனும் என்று விரும்புகிறேன். உன் ஜம்பப் பேச்சைக் கேட்பதற்குப் போதிய பலம் பெற எனக்கு உண்ர்ச்சி மருந்து சிறிது தேவை என்று நினைக்கிறேன். ஆளுல் எனக்கு ஒரு விஷயம் சொல்லிவிடு : பிப்ரவரி மாதப் பறவை. வேட்டை பற்றி நான் சொன்னது சரிதானே?’ என்றார் தாத்தா. ( . . . . .

ஆமாமய்யா. ஆனல், பொதுவாகக் காட்டில் உள்ள எதைப் பற்றியும் நீ தவருகப் பேசுவதில்லையே என்றேன்.

நாங்கள் மழையில் வெளியே வந்து, காரில் ஏறும்போது தாத்தா சொன்னர் : உன் போன்ற இளையவனிடமிருந்து வரும் மிகுந்த ஞானமுள்ள கூற்று அது. அதனுல் நான் உயர் வாகப் புகழப்படுகிறேன். உனக்கு இது சிறந்த உணர்வு அளிக்கு மால்ை, தெரிந்துகொள்-நான் சிறியவனுக இருந்தபோதுதான் என் தவறுகளை எல்லாம் செய்தேன். இன்று ஒரு கிழவனுக்கும் ஒரு சிறுவனுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். இளுமை தவறுகள் செய்யவே ஏற்பட்டுள்ளது. நமது ஞானத்தை இளேஞ. ருக்குப் பதியவைப்பதற்காக உள்ளது முதும்ை. அட கடவுளே, இன்று பயங்கரமான நாள். இல்லையா ?”

இது ஒரு அழகான நாள் ” என்றேன். நான்.