பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும் சஞ்சல் சித்தத்தோடும், எவராவது தங்களைக் கேட்டுக்தொண் டால் ஒழியத் தங்குவதில்லை என்ற எண்ணத்தோடும் அவை வந்தன. தாத்து அவற்றைக் கேட்டுக்கொண்டார். இம்முறை அவர் ஊசிவாலின் கெஞ்சும் குரலே ஒலி பரப்பினுர். அவை பெரிய வட்ட மிட்டுச் சுழன்று, தணிந்து சரிந்தன. பிறகு தங்களுக்குத் தேவை வில்லாத நீரை விட்டு அமைதியாய் விலகிக் கடுமென உயரப் பாய்ந்தன. அவை மேலேறிப் பறந்தபோது நான் படகில் நி மிர்ந்து தின்றேன் : சுட்டபோது பின் வளைந்திருந்தேன். நான் குறிபார்த்து ஊசிவால், நான் தண்ணீரில் விழுந்த அதே வேளையில் விழுந்த துப்பாக்கி வெடித்த வேகம் என்னை தலைகுப்புறச் சேற்று நீ தள்ளிவிட்டது. புல் தண்டுகளை நசுக்கி, படகைப் பின்

உயரச் செய்தபடி நான் விழுந்தேன். விளைவுகளைக் கண்டு தான் ஆனந்தப்பட்டதாகவே தோன்றியது. ----

“ உன்னே நீயே கவனித்துக் கொண்டால், ந

அருமையான ஆண் வாத்து ஒன்றை எடுத்து வருடு தற்செயலாகச் சுட்டிருக்கவேணும். ஊசிவால்

பறவை. அது ஏமாற்றாது. சில பேரைப் பற்றிச் த்ெ தை விட உயர்ந்த பேச்சுதான் இது. மல்லார்ட் அல்லத் இதுகு செய்வது போல் இது உன்னை ஏய்த்து மீ. }}

பார்ப்பதற்கும் மிகச் சிறந்தது இது. ஃபிரெ & --• பெரும் பச்சைத் தலையன்-போல் இவையும் அழு பெற்றிருக்க வேணும் என்று நீ விரும்புவான்ே என்றார் அவர்.

நீர் சொட்ட நான் மறுபடியும் படகில் ஏத் நாறிய சகதியில் சிறிதை என் மீதிருந்து சுர என் முதல் வாத்தை தாத்தா எடுத்து வரு w . . ஐ.க்கள் முதல் வாத்தை, அல்லது முதல் : அருகாமையில் நீங்கள் பார்த்தது உண்டேர் எப்பவாவது அருகாமையில் கண்டதுண்டேஜ்

இது வெகு விசேஷமான ஊசி வால ஆணுல் அதன் மீதிருந்த நரை நிறம் சித்திர உடுப்ெ அமைந்திருந்தது. அதன் அடிவயிறு வெண்மையான தலைமீதிருந்த செண்டு இன்னும் சிலிர்த்து நின்றது. அதன் திறந்த கண் வெள்ளை வரையினுள் அடங்கியிருந்தது. அதன் தலை மந்தமான செம்பொற் கபில நிறம். அதன் வால் அம்பு போல் கூரானது. அது மல்லார்ட் அளவு பெரியது. அது போன்று இன் சுவை உடையதாகவும் இருக்கலாம். ஏனெனில் அது யோக்கிய மான வாத்து, உம்மை ஏமாற்றித் தன் வயிற்றை மீனில்ை நிரப் பிக் கொள்ளும் கபாவம் பெற்றதல்ல அது. -

அது எனது ஊசிவால், என் முதல் வாத்து, என் முதல் பெரும் வாத்து. பிற்காலத்தில் என்றாவது நான் ஒரு கூஸ் ஐ. அல்லது காட்டு வான்கோழியை, அல்லது எதை வேண்டுமாயினும் சுட