இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94 o’ தாய்மை.
வத்தைப் பெருகச் செய்தது-செய்கிறது; இன்றும் பாரில் சமயங்கலெல்லாம் பலவகையில் மாறுபட்டன போன்று: தோன்றினும், இறைவன் ஒருவன்-அல்லது நமக்கு மேல் ஒரு பொருள் இருக்கின்றதென்று உணர்ந்து வாழ வழி வகுக்கின்றன. மனித இனம் மனித உணர்வோடு வாழும் காலம் வரையில் இப்பக்தி இயக்கம் நிலைத்து நிற்கும் என்பதும் உறுதி. ஏதுக்குரியன-ஆங்கிலம்
Encyclopedia Britanicca XIV Edition Caste and Tribes of South India - Thurston Tree Worship - G. Subramaniam Pillai Encyclopedia of Religon J. Willson Harper தமிழ்
தொல்காப்பியம் பகவத் கீதை சங்க இலக்கியம் . தேவாரம் முதலிய பன்னிரு திருமுறைகள் நாலாயிரம் v பிற சமய இலக்கியங்கள் வடமொழி, சமய இலக்கியங்கள்