பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கரம் வழங்கியிருக்கிறது நம் அரசாங்கம்! நம் குடும்பத்தின் பெயர் இனி சரித்திரத்தில் வாழும் சகோதரி! நீ என்றென் றும் என்னுடைய பாசமென்னும் நந்தா விளக்கின் அற்புத ஜோதியாவாய்' என்று போற்றின்ை ரமேஷ்பாபு: விருதுச் சக்கரத்தை தங்கையின் மேலங்கியில் செருகினன். அதைப் பார்த்து அனுபவித்துத் தன்னிறைவு பெற்ற கடமையின் பொலிவுடன் அவளுடைய கண்கள் செருகிக் கொண்டன. தாயின் மணிக்கொடி அந்த வீராங்கனைக்கு அஞ்சலி செலுத்தியது!