பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

デ0 திணைமாலைநாற்றைம்பது மூலமும் உரையும். என்னை நோய்செய்தவாற்றை கினக்குங் கண்ணுளவாயின் "முல்லையல்ல யாசவின் கக்குக்காண் எறு. எண்ணுளவாயின் இறவாவால் என்பது அவர் குறித்த இத்துணைகாளுள் வருகின்றேன் என்ற எண் பழுதுபடாவாபின் அவர் சொன்னாளைக் கடவா அன்ருே எ-று. எண்ணுளவாவன்முெழிய நோய் மொழிச் சார்வாகாது என்பது என்னை ஆற்றுவிக்கவேண்டி கின் மனத்தின்கண் எண்ணின. எண்ணின்கனுள்ளவாவன்றி என்னேயொழிதற்கு நீ யாற்றுவிக் கின்ற் நின்மொழி எனக்குச் சார்வாகாது ; எ-று. (கசு) கoக. என்போ லிகுளே யிருங்கடன் மாந்தியகார் பொன்போருர் கொன்றை புரிந்தன-பொன்போற் அறுணேபிரிந்து வாழ்கின்ருர் தோன்றுவர் தோன்ரு ரிணைபிரிந்து வாழ்வ ரினி. எ-து பருவங்கண்டு ஆற்றுளய தலைமகள் தோழிக்குச் சொல்லி யது. இ-ள். என்னைப்போன்றதோழி! பொன்போன்ற தார்களைக் கொன்றை கள் ஈனும்வகை இருங்கடலைப்பருகின முகில்க ளாதவாற் பொன்போலப் பெசக்கரிய சக்திணைகளைப் பிரிந்துபோய் வாழ் சின் ருர் அத்தச்ைசண் மாட்டுக்கோன்றுவர்; நம்மோடினை தலைப்பிரிந்துவாழ்கின்ருர் இப்பருவத்தின் கண்ணுக் தோன்றுகின்றிலர் ; எ-று. (கள்) கல். பெரியார் பெருமை பெரிதே யிடர்க்கா னரியா செளிபரென் முற்ருப்-பரிவாய்த் தலையழுங்கத் தண்டளவக் காகக்கண் டாற்ரு மலேயழுத சால மருண்டு. இதுவுமது. இகள். பெரியாாாயிருப்பார் பெருமைக்குணம் மெய்மையாகப் பெர்தே; கான முன் னரியாராயுள்ளார் இடர் வந்த இப்பொழுது எளியாயினரென் றிரங்கி யழுங்கி ஆம்முவாய் மலைகள் மிகவும் அமுதன, லேசாய்க்கும் வகை பரிவாய்ச்சண்டளவங்சன் கஞ்சிறுமையால் கச்சண்டு எ , து. (ச.அ) _ முல்லை கண்ணிலவாதலின் என்னை கோய்செய்தவாற்றைக் శ్Tబ్రైు நகுவன. யுேம் அதுபோல குவையேனும் கண்ணுண்மையால் முல்லை யல்ல யாசவின், ஈக்கே யொழியாது சோய்செய்தவாற்றைப் பார்த்தலும் செ. 3. எ. சண்டளவந்தாசக்கண்டு என்பர் முன்னும்,