பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு மருதம். இா க. க. இம்மையாற் செய்கதையிம்மையே யாம்போலு மும்மையே யாமென்பா ரோாார்கா-ணம்மை யெளிய செனகலிந்த வீர்ங்குழலா ரேடி தெ ளியச் சுடப்பட்ட வாறு, எ-து குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழலோசை அந்திமாலைப்பொழுதின்கட் கேட்டதனுற் றுயருறுதாளாய்த் தோழிக்குச் சொல்லியது. இ-ள். இப்பிறப்பின்கட் செய்த தீவினை இப்பிறப்பின்கண்ணே விளை பும்போலும் மறுபிறப்பின்கண் ஆம் என்பார் அறியாதார்காண்; முன்பு நம்மை எளியரெனக்கொண்டு துயர்செய்த ஈர்ங்குழலார், தோழி! எல்லாரும் அறியச் சடப்பட்டவாற்றைப் பாாாய்; எ-று. fo குழல்நலிவது கெருப்பாற் சுடப்பட்டுச் துளைப்பட்டபின்: குடுண்டது பிறரை நலிந்ததாற் பயனென்று குழலைச்சொல்லுமாறென்னையெனிற் பிறரை :லியுக்தன்மை முன்பே அதற்குளதாகலாம் பட்டதெனக்கொள்க. (க.க) முல்லை முற்றியது. டு-ம ரு த ம். 、五巴、平, செல்வழியாழ்ப் பாண்மகனே சீரார்தேர் கையின லிவ்வகை யீர்த் துய்ப்பான் ருேன்ருமு-னில்வழியே யாடின குய்வய லூசன்மற் றெங்கையர்கோள் கூடினன் பின்பெரிது கூர்ந்து. எ-து பாணற்குத் தலைமகள் வாயின்மறுத்தது. இ-ஸ். செவ்வழியாழையுடைய பாண்மகனே! சீசார்ந்த விளையாட்டுத் கேரினைத் தன் கையால் இம்மனையின்கண் ஈர்த்து நடத்துகின்ற என்மகன் பிறப் பதற்குமுன் இம்மனையின்கட் பிரியாது ஆய்வயலூான் ஒழுகினன், ஜின்னை யெல்லாம் எங்கையர்தோளே மிக விரும்பி முயங்கினன்; ஆதலான் இப்பருவம் பாம் அவர்க்குத்தக்கேம் அல்லேம், 1-லு. (க) கஉடு. மாக்கோல்யாழ்ப் பாண்மகனே மண்யானைப் பாகஞர் துளக்கோற் றுடி யோடு தோன்ருமுன்-அாக்கோற் ருெடியுடையார் சேரிக்குத் தோன்.அமோ சொல்லாய் கடியுடையேன் வாயில் கடங் ஜூ o