இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64 கந்தர் அலங்காரம் வள்ளிக்கு வாய்த்தவ னே,மயில் ஏறிய மாணிக்கமே. (106) சூலம் பிடித்தெம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும் காலன் தனக்கொரு காலும் அஞ் சேன்; கடல் மீதெழுந்த ஆலம் குடித்த பெருமான் குமாரன், அறுமுகவன் வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே. (107),