பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல் கழுவு சழுவினான் சழீஇஞன் வழுவு வழுவினான் வழி இனான் நழுவு நழுவினான் நjஇனான் நிறுத்து நிறுவு நிறுவினான் நிறீஇனான் - நிறுவு வெருவு வெருவினான் வெரி இனான் 3-w3. கொளுவு கொளுவினான் கொளீஇனான் கெழுவு கெழுவிஞான் கெழீஇனான் 79. மேற்சொன்ன விகாரம் துவ்வீற்றுப் பிறவினைப் பகுதிகளிற் சிலவற்றிற்கும் வரும். கொளுத்து கொளுக்தினான் கொளீஇனான் இருத்து இருத்தினான் இரீஇனான் உடுத்து உடுத்தின் உடீஇனான் படுத்து படுத்தினான் படீஇனான் இவ்வினைகளுக்கும் அவ்விகுதியீற்றுப் பகுதிகளாய்ப் பிறந்த கொளுவினாள், இருவினான், உடுவினான்; படு வினான் என்பவை முதனிலையாக வேண்டும். 80. வழக்கின்கண் இ ஐ ஈற்றிலுள்ள பகுதிகளுக்குமுன் தகரம் சகரமாய்த் திரியும். (எழுத்து நிகர்த்தல்) தகரத் தின்பின் நகரந்தோன்றினால் நகரம் ஞகரமாய்த் திரியும். அடித்தான் அடிச்சான் பிடித்தான் பிடிச்சான் வளைத்தான் வளைச்சான் படைத்தான் படைச்சான் இடிந்தது இடிஞ்சது ஒடிந்தது ஒடிஞ்சது தகரம் சகரமாய்த் கழிந்த து கழிஞ்சது ( திரிய அதன் பின் வளைந்தான் வளைஞ்சான் ( தோன்றிய மெல் உடைந்தது உடைஞ்சது. ) லினம் (3) ஞகர மாய்த் திரிந்தது. இவ்வினைகளில் பகுதியீற்றுயிர் தாலவியம். அதுமுன் வரும் தந்தியமாகிய தகரவிடைநிலையையும் அத னைச்சேர்ந்த தந்தியமாகிய நகரத்தையும் சகர ஞக ரங்களாய் மாற்றுகின்றது. எதிர்காலவிடைநிலை. 81. எதிர்கால விடைநிலை த-ந-வ-ம-ட-ற இவ்வெழுத்துக்கள் உச் சாரியைப்பெற்றுவரும்: தகரம் முதனிலை.மற்ற வெ ழுத்துக்கள் அதன் திரிபு.