பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll 4 திருக்குறட் குமரேச வெண்பா கள்ள வான்பொறிக் களைகள் கட்டு ஆனந்தம் விளைத்துக் கொள்ளே கூறுமா னிக்கவா சகன் கழல் குறிப்பாம். (பேரூர்ப்புராணம்) கறைமிடற்றுஎம் பாற்போற்றி கரிபரியா வரவழைத்துக் கயற்கண் மூங்கை இறைவளேயைப் பேசுவித்துப் புத்தரைவென்று அம்பலத்தின் இனிதி டுைம் பிறைமுடித்த பிரான் எழுதக் கோவை திரு வாசகப்பேர் பிறங்கு பாடல் மறைவகுத்த வாதவூர் மாணிக்க வாசகர்,தாள் மனத்துள்வைப்பாம். (மச்சபுராணம்) உரைத்தற் கரிய முதுக்குறைவின் ஊமை பேச உரைபுகன்று கிரைத்தெற் றெதிர்ந்த சாக்கியப்புன சமயக் குறும்பி னிலே எறிந்து வரைத்தோள் வழுதி தனேவிடுப்ப வைகை அழைத்து மணிமன்றின் பரத்து டமர்ந்த வாதவூர்ப் பரமன் பாதம் வணங்குவாம் (கூர்மபுராணம்) சொன்னவனேத் துளகலையும் பயில் ஆமாத் தியர்குலத்துத் தோன்றி ஆங்கோர் தென்னவனே அரசுரிமைத் திறல் செயுமங் திரியாக்கித் தென்னர் க் கெல்லாம் முன்னவனேப் பின்னுசடை முடியின்மேல் பொன்னின் முடி குட்டி ஆண்ட மன்னவனே மதுரையிலே குதிரைவிற்கச் சொன்னவனே வணக்கம் செய்வாம். (திருக்குற்ருலத்தலபுராணம்) கொள்ளே வண் டிருந்து விருந்துணச் செழுந்தேன் கொப்புளித் த்லர்ந்தபூங் கொன்றை அதுள்ளுதெண் திரைர்ே முடித்தசெஞ் சடிலச் சோதிசெங் கரம்பிடித்து எழுதத் தெள்ளுசெந் தமிழில் கோவை நானுறும் செப்பிய கற்கவி ராசப்