பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருக்குறட் குமரேச வெண்பா ஆயின் மிக்கோர் அரிய செயல் எலாம் நேயமிக்க மனத்தை கிறுத்தல் காண்; வாயு கிற்க மனமும் உடன்கிற்கும் தோயம் கிற்குறின் கிற்கும் துரும்புமே. (1) கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களே எடுக்க வல்லதும் இம்மனம் என்று அதை அடக்க வல்லவன் ஐய பவக்கடல் கடக்க வல்லவன் ஆவன் கடிதரோ (பிரபுலிங்கலீலே) மனத்தை நிறுத்தல் அரிய செயல்; அதனை அடக்கினவன் பிறவிக் கடலைக் கடக்கவன் ஆகிருன் என இது குறித்துளது. உள்ளுர் இருந்தும்தம் உள்ளமறப் பெற்ருரேல் கள்ளவிழ் சோலேயாம் காட்டுளார்; காட்டுள்ளும் உள்ளம் அறப்பெறு கல்லாரேல் காட்டுள்ளும் கண்ணி நடுவூ ருளார். (அறநெறிச்சாரம்) தம் மனத்தை அடக்கி வசப்படுத்தியுள்ளவர் குடும்பத்தில் இருந்தாலும் தனியே வனத்திலிருக்கும் தவசிகளே; அவ்வாறு அடக்காதவர் துறவிகள் போல் காட்டிலிருந்தாலும் கடைப் பட்டவரே என இது காட்டியிருக்கும் காட்சியைக் கானுக. படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட்டு அடக்கிப் பார்த்திடலும் அடக்கியுறும் பரிசம்எலாம் அடக்கித் தடிப்புறும்ஊண் சுவை அடக்கிக் கந்தமெலாம் அடக்கிச் சாதிமதம் சமயம் எனும் சழக்கையும்விட்டு அடக்கி மடிப்படக்கி கின்ருலும் கில்லேன் நான் எனவே வனக்குரங்கும் வியப்பனன்றன் மனக்குரங்கு குதித்த துடிப்படக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்தகடம் புரிகின்ற சுத்தசிகா மணியே. (அருட்பா) கடுமனவன் பேய்கனவிற் கொடிதாகும் மலேகளினும் கடத்தற்கு ஒண்ணு நெடுவயிாத் தினும்வலிது கடல்பருகி மேருவினே கேரே பேர்த்துச் சுடுகனலே விழுங்குகினும் நிறுத்தரிது புலன்முழுதும் தோன்று மூலம் கெடுமுலதுே உண்டெனில் உண்டு இலதாகில் இலது இதனேக் கெடுத்தல் வேண்டும். (வாசிட்டம்)