பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L44 திருக்குறட் குமரேச வெண்பா யாப் உள்ளது. அதையே கடவுள் எனப் பல பெயர்களால் அழைத்து வருகிருேம். அங்க ஆதி சாகன் இங்கப் பூதங்களின் வழியே ஒளி செப்து எவ்வழியும் என்றும் உலாவுகிருன். கிலம்ர்ே நெருப்புயிர் நீள்விசும்பு கிலாப் பகலோன் புலயை மைந்தைேடு எண்வகையாய்ப் புணர்ந்து கின்ருன் உலகுஏழெனத் திசைபத்து எனத் தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோனேக்கம் ஆடாமோ. (திருவாசகம்) இருகிலய்ைத் தீயாகி ருேம்ஆகி இயமானன் ஆய்எறியும் காற்றும் ஆகி அருகிலேய திங்களாய் ஞாயி ருகி ஆகாச மாய் அட்ட மூர்த்தி ஆகிப் பெருகலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம்உருவும் தாமே ஆகி நெருகலையாய் இன்ருகி நாளே ஆகி கிமிர் புன் சடைஅடிகள் கின்றவாறே. (தேவாரம்) ரோய் கிலனுய்த் தீயாய்க் காலாய் நெடுவானுய் சீரார்சுடர்கள் இரண்டாய்ச் சிவய்ை அயன் ஆளுய் கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன் பால் வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே, (திருவாய்மொழி) பாரும் நீர்எரி காற்றிைேடு ஆகாசமும் இவை ஆயினுன் பேரும் ஆயிரம் பேச கின்ற பிறப்பிலி. (கிருமொழி) பூகங்களின் உருவங்களாப் இறைவன் கின்றருளும் 5&ు களைத் துறவால் உயர்ந்து முனிவர்கள் இவ்வாறு துதித்துள்ளனர். பூமிராபோஅகலோ வாயு கம் மகோ புத்திரேவ ச அஹங்கார இயேம் மே பிக்கா ப்ரக்ரிதிர் அஷ்டதா. (கீதை, 7, 4) கிலம் ர்ே தி வாயு ஆகாயம் மனம் புத்தி அகங்காரம் என இங்கனம் எட்டு வகையா என த நிலை ப வி யு ள து என்று கண்ணன் இவ்வண்ணம் அருச்சுனனிடம் கூறியுள்ளார். பூதங்கள் ஆதி மூலத்தின் ஆதாரங்கள். பொறி புலன்கள் அவற்றின் காரியங்கள். இவ்வழிகளில் பொதுமக்கள் வெறிய ராப் நிலை திரிந்து உழலுவர்; மதிநலமுடைய மகான்கள் சுவுை முதலிய புலன்களில் இறைவனை உணர்ந்து இன்பம் மீதுனர்வர்.