162 திருக்குறட் குமரேச வெண்பா அருமை யின்பமுய்த்து அந்தகற் செறும் எனில் அறமே இருமை யும் துணை ஆகுவ தன்றி மற் றில்லை. (திருக்கூவப்புராணம்) ஈட்டிய ஒண்பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார் காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர்;---மூட்டும் எரியின் உடம்பழியும் ஈர்ங்குன்ற நாட! தெரியின் அறமே துணை. (அறநெறிச்சாரம்) எண்ணியசீர் எல்லாம் இனிதுதவும் கல்லறம்போல் கண்ணியகற் கேளார் கமக்கு. அறமே உயிர்க்கு 만 அறுதித் துணை. 83. வீடணனர் ஆக்கமுற வேவிலங்கை மன்னவனேன் கூடினன் கேடு குமரேசா-கேடில் அறத்தினுாஉங் காக்கமும் இல்லே அதனே மறத்திலி னுரங்கில்லே கேடு. (e-) இ-ள். குமரேசா வீடணன் அறக்கால் உயர்ந்தான்; அதனே மறந்த இராவணன் என் அழிக்கான்? எனின், அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறக்கலிலும் கேடு இல்லை என்க. அறத்தை மறந்தால் அழிவு விளையும் என்பது அறிய வங்கது. அறம் அரிய பல மகிமைகளை அருளுகிற தெய்வ நிதி; உயிர்க்கு உறுதியான சீவ அமுதம் என முன்னம் உரைத்தார்; அதனை யாதும் மறந்து விடலாகாது என்று இதில் பரிந்து கூறு கின்ருர் கினைந்து போற்ற வுரியதை நன்கு நினைவுறுத்தினர். ஆக்கத்தை எல்லாரும் விரும்புவர்; கேட்டை எவரும் விரும்பார்; அந்த இரண்டும் ஈ ண் டு ஒருங்கே பார்வைக்கு வந்தன. அழிவு நேராமல் வாழும் வழி விழி தெரிய நின்றது. செல்வத்தைச் சிறந்த பாக்கியமா மனிதன் எண்ணி மகிழ் கின்ருன்; வறுமையை இழிக்க கேடு ஆக கினேந்து அயர்கிருன். உண்மையான ஆக்கக் கேடுகளை நுனித்த உணரும்படி இங்கே குறித்தருளினர். கரும சிங்கனே இருமையும் இன்பமாம். எல்லாச் செல்வங்களையும் கருமம் தருகிறது; அவலக்கேடு