பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருக்குறட் குமரேச வெண்பா காளும் நல்ல அறத்தை ஒருவன் செப்தவரின் அது அவனது பிறவியை நீக்கிப் பேரின்ப விட்டை நேரே கரும் என்பதாம். உயிர் உடலோடு கூடி வாழுகிறநாள் வாழ்நாள் என வங் கது. இவ்வளவு காலம்தான் வாழ்வு என ஆகியுள்ளது ஆயுள் என நேர்ந்தது. இந்த எல்லைக்குள் மனிதன் நல்லகைச் செய்து அல்லல்கள் சிங்க வேண்டும்; அந்த நீக்கம் அதிசய ஆக்கமாம். பகலும் இரவும் கூடியது ஒருநாள்; அந்த நாள் முப்பது கொண்டது மாதம்; மாதம் பன்னிரண்டு சேர்க்கது ஒர் ஆண்டு; அவ்வாறு ஆண்டு நூறு அமைந்தத மனிதனுக்குப் பூரணமான ஆ4ள். இந்த நிறை வாழ்வை நூருயிரத்தில் ஒருவர் கூடப் பெறுவதில்லை; குறைந்த வாழ்விலேயே விாைக்க ம டி ங் து மமைக்து போவது மனித மரபில் யாண்டும் நிறைந்துள்ளது. ஒருநாள் கழிவது உனது வாழ்நாளில் சிறிது அழிவதாம்; அருமையான இந்தப்பொழுகை வெறுமை யாக்காதே; உயிர்க்கு உரிமையான சன்மையை உணர்ந்து செய்து கொள்ளுக. வாழ்நாட்கு அலகா வயங்கொளி மண்டிலம் விழ்நாள் படாஅது எழுதலால்-வாழ்நாள் உலவா.முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் கிலவார் கிலமிசை மேல். (நாலடி, 22) உங்கள் ஆயுள்காளுக்கு அளவு கோலாப் அமைந்துள்ள சூரியன் சாளும் கப்பாமல் எழுத்து வருகிருன்: அவன் கோன்றி மமையுக்தோறும் தும் ஆயுள் தேய்ந்து மறைகிறது; முழுதும் மாயா து படுமுன் நல்லதை ஒல்லையில் செய்து கொள்ளுங்கள் என இது உணர்த்தியுள்ளது. வீழ்நாள் படாஅது வாழ்நாளைப் -ன் படுத்துங்கள் என்னும் இதில் திருக்குறளின் சொல்லும் பொருளும் மருவியுள்ளன; காலமூலம் கருதி யுனா வுரியது. இருபொழுதும் விணுகாமல் நாளும் ஒருவன் அறத்தைச் செங்கவரின் அவன் பிறத்தலைக் கொய்து வருகிருன். நல்லது சினக்கல், நல்லது பேசல், நல்லது செய்தலே அறம் ஆதலால் ).கன்று என வந்தது. கல்ல கருமத்தில் கருமம் விண்கிறது اتنک (گھا۔ மீண்டும் பிறவி நேராமல் அதனை அடியோடு அறம் நீக்கி விடும் என் பார் வழியடைக்கும் கல் என்ருர். உள்ளே போப்