பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 261 கொண்டு வெளியே வந்து வான க்கை நோக்கி மேலே விசி :மழையே! பெப்து அருள்” என்று கூறி கின்ருள். உடனே மேகங்கள் திரண்டு மாரி பொழிந்தன. யாவரும் அதிசய மடைந்து இப் பதிவிரகையைத் துதி செய்து தொழுதனர். அன்னகாலேயில் அன்னமே அரி தாகியேகனி காய்கிழங்கு இன்ன போகமும் இன்றியாமினி எங்கன்ஏகுவம் என்றுமுன் துன்னுமாதவர் யாவரும்பெறு துயர்அறிந்து அன. குயைதன் பன்னசாலையின் ஊடுறைந்துஒரு பண்புசெய்தனள் கண் பினல். (1) கிறைதவத்தினன் அடிவிளக்கிய நீரையே கையிலே எடுத்து இறைவனேத் தனது இதய மத்தியிலே இருத்தி கிதானியா முறைகொள் மைப்புயல் பொழிக எங்கனும் முன்புபோல்மிக (இன்பமே குறைவறப் பெருகுக எனத்தனி கடசிடாது, வீசிள்ை. (2) மங்கை கம்பெனும் மேன்மையால் உயர் மழைபொழிந்திடு பான்மை தங்கு நற்கனி காய்கிழங்கொடு சாகமும் பல போகமும் (யால் எங்கும்.அற்புத மேமிகப் பசியே வளர்ந்துட லேதளர்ந்து அங்கிளேத்தவர் எவரும் இங்குற லாயி ர்ை இடர் டோயினர். [3] (சுசீந்திரம்) இந்தப் பத்தினி புரிந்துள்ள அம்புதகிலேயை இவை காட்டி யுள்ளன. தேவ தேவியரும் இவளுடைய திவ்விய மகிமையை வியந்து புகழ்ந்தனர். கொழுநன உழுவலன்போடு தொழுது வரும் பதிவிரதை பெய் என்ருல் உடனே மழை பெய்யும் என்ப தை வையம் இவளிடம் நேரே கண்டு கெடிது மகிழ்ந்தது. விண்ணும் பணிந்து வியன்மழை பெய்யுமே பெண்ணமைந்த கற்புப் பெறின். கற்பு அம்புதங்களை ஆற்றி யருளும். 56. கொண்டானைப் பேணிக் குலமங்கை யர்க்கரசி கொண்டாள் புகழேன் குமரேசா-தண்டாமல் தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். (சு) இ-ள். குமரேசா I தன்னைக் காத்துத் தனது கணவனைப் பேணி மங்கையர்க்கரசி என் மாண்பு புரிந்தாள்? எனின், தற்காத்துக்