பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருக்குறட் குமரேச வெண்பா அறப்பெருஞ் செல்வி பாகத்து அண்ணல்அஞ் செழுத்தால் அஞ்சா மறப்பெருஞ் செய்கை மாரு வஞ்சகர் இட்ட லே நிறப்பெருங் கடலும் யார்க்கும் ந்ேதுதற்கு அரிய ஏழு பிறப்பெனும் கடலும் நீத்த பிரானடி வணக்கம் செய்வாம். (திருவிளையாடம் புராணம்) புல்லாராய சமண்புலேயர் பொருந்த விக்கிக் கடற் புகுத்தும் கல்லே புனேயாக் கரைஏறிக் கவர்வாய்ப் புள்ளின் வாய்கிழித்த கொல்லே அறுயர்க்கும் காமாரி குளிர்பொற் கமலத் தாள்பழிச்சும் சொல்லே புணேயாய்ப் பவக்கடலும் கடந்தோன் பாதம் துதித்திடுவாம். (கூர்ம புராணம்) விடற்கரிய கொடும்பாசத் தொடர் அறுத்துஜம் புலனுய வேழம் சீறி அடற்கரியின் மும்மதமும் அமணருடைத் துன்மதமும் அழிய நூறித் தடக்கடலேக் கன்மிதவை யாலுழக்கிச் சிவஞான தானம் வீசும் கடக்களிறென் அறுலகேத்த வருநாவுக் கரசர்பதம் கருதி வாழ்வாம். (சீகாழித்தல புராணம்) திருநீற்றை மெய்யழுத்தி அஞ்செழுத்தை நெஞ்சழுத்திச் சிலேக்கை மாரன் உருநீற்றும் பெருமானே புறவழுத்திச் சமணர் எனும் ஒன்னர் மூட்டும் பொருநீற்றுக் குடவறையும் கடகரியும் விடவரவும் புறங்கண்டு ஆழிக் கருநீத்தம் கடப்பஒரு கல்தோணி யுகைத்தானேக் கருத்துள் வைப்பாம் (திருக்குற்ருலத்தல புராணம்) பெருநாவ லிருநிழற்கீழ்க் குளிர்புனற்குள் முளேத்தெழுந்த பெம்மான் செம்மை தருநாவுக் கிசைத்தமிழால் அலேகடலி - னிடைப்பிணித்த தனிக்கல் துாணன்று