பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 53 வார் என்பதை உலகம் அறிய இவர் உணர்த்தி கின்ருர். வெ மகா புராணத்தில் இவர் பெயரால் ஒரு தொகை நூல் அமைக் திருக்கிறது; அகற்குச் சனற்குமார சங்கிதை என்று பேர். பொறி புலன்களை அடக்கி நெறியே ஒழுகிவரின் அங்க உயிர் அங்கம் இல் லாக ஆனக்ககிலையை எங்க வகையிலும் கம்சொந்தமாக அடைந்து கொள்ளும் என்பதை இவர் அடைந்து காட்டி யிருக்கிரு.ர். உண்மை நெறிகின் ருெழுகின் உயரின்பம் எண்மையாய் எய்தும் இனிது. பொறி வெறி நீங்கிப் புனித நெறி ஒழுகுக. 7. வானவரேன் நஞ்சில்ை வந்ததுன்பம் மாற்றவுமை கோண்டியைச் சேர்ந்தார் குமரேசாடஏஞேர் தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலே மாற்றல் அரிது. (எ) இ-ள். குமரேசா ! கஞ்சில்ை சேர்க்க துன்பத்தை நீக்குதற்காகத் தேவர்கள் என் ஆவலோடு விரைந்து உமாபதியை அடைந்து அடைக்கலம் புகுக்கார்? எனின், கனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்க்கார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அளித என்க. சுகமாப் வாழவே யாவரும் விருப்புகின்றனர்; துன்பம் என்ருல் எல்லாரும் அஞ்சுகின்றனர்; கெஞ்சம் அமைதியா ப் யாண்டும் நிறைக்க சுகத்தோடு வாழ வேண்டுமாயின் பரம&ன உரிமையோடு பணிந்த கொ ள்ளுங்கள் என்று இது பணித்திருக் கிறது. மானச சுத் துவங்கள் உய்த்தனர வுற்றன. ஏதேனும் ஒர் ஊதியம் கருதியே பனிகன் காரியம் செப் வன் ஆகலால் அவனுக்கு ஒரு இலாபத்தைக் காட்டி இறைபால் இவ்வாறு வழிப்படுத்தியருளினர். அபாயம் நீங்கும் உபாயம் சகாயமாப் வங்கது. ஆபத்து கோ வே சம்பத்து நேர்ந்தது. கவலே என்றது உள்ளத்தைக் க ல க் கி அல்லலுறுத்தம் கயாத்தை. உயிர்வேகனயான அக்கயர் நீங்க வேண்டின் உயர் பரமனது அருளாலேயே ஆம்; வேறு மாமுன வ ழியில் யாரா அலும் நீக்க முடியாது எ ன் பார் மாற்றல் அரிது என்ருர், H