பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-8-







சிறப்புப் பாயிரம்.




வள்ளுவர்வாய் வந்ததிருத் தெள்ளமுதாம்
 
         திருக்குறளை மருவி இன்பம்

அள்ளுமுயர் குமரேச வெண்பாஒன்று

         உலகுவந்து துதிக்கச் செய்தான்
 
கொள்ளுமியற் புலமையொடு கோதறுநற்

         குணங்கள்குடி கொண்ட தூயோன்

தெள்ளுபுகழ்ச் செகவீர பாண்டியனாம்

         கவிராச சிங்கம் மன்னோ.